www.etamilnews.com :
திருச்சி ஊ.ம.தலைவரின் மகனுக்கு அரிவாள் வெட்டு… டிரைவர் கைது.. 🕑 27 நிமிடங்கள் முன்
www.etamilnews.com

திருச்சி ஊ.ம.தலைவரின் மகனுக்கு அரிவாள் வெட்டு… டிரைவர் கைது..

திருச்சி , லால்குடி அருகே புதூர்உத்தமனூரை சேர்ந்தவர் நல்லம்மாள். இவர் ஊ. ம. தலைவராக உள்ளார். இவரது மூத்த மகன் சுகுமார் (50). சுகுமார் பிஜேபி கட்சியில்

தந்தையை மகன் தாக்கிய விவகாரம் … எஸ்ஐ ஆயுதபடைக்கு மாற்றம்.. 🕑 39 நிமிடங்கள் முன்
www.etamilnews.com

தந்தையை மகன் தாக்கிய விவகாரம் … எஸ்ஐ ஆயுதபடைக்கு மாற்றம்..

பெரம்பலூர் அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தில் குழந்தைவேல் என்கின்ற தொழிலதிபரிடம் அவரது மகன் சக்திவேல் சொத்தை பிரித்து கேட்டு தகராறு செய்து கடந்த

சாலைகளில் சிதறி கிடக்கும் நிலக்கரி…. சறுக்கி விழுந்து 10 பேர் காயம்.. பரபரப்பு வீடியோ.. 🕑 43 நிமிடங்கள் முன்
www.etamilnews.com

சாலைகளில் சிதறி கிடக்கும் நிலக்கரி…. சறுக்கி விழுந்து 10 பேர் காயம்.. பரபரப்பு வீடியோ..

காரைக்காலை அடுத்த, மேல வாஞ்சூர் பகுதியில், அதானிக்கு சொந்தமான தனியார் துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து,

2ம் கட்ட மக்களவைத் தேர்தலில் 65% வாக்குப்பதிவு… 🕑 51 நிமிடங்கள் முன்
www.etamilnews.com

2ம் கட்ட மக்களவைத் தேர்தலில் 65% வாக்குப்பதிவு…

இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகின்றன. கடந்த 19ம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் நாடு முழுவதும் 102 மக்களவைத்

அரசு ஆஸ்பத்திரியில் குடிபோதையில் தகராறு… அலறியடித்து ஓடிய நோயாளிகள்… 🕑 58 நிமிடங்கள் முன்
www.etamilnews.com

அரசு ஆஸ்பத்திரியில் குடிபோதையில் தகராறு… அலறியடித்து ஓடிய நோயாளிகள்…

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே அந்திலி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஞானபிரகாசம் என்பவர் அதே பகுதியில் குடிநீர்

மிக்ஜாம் புயல்….தமிழகத்திற்கு ரூ.285 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு…. 🕑 1 மணி முன்
www.etamilnews.com

மிக்ஜாம் புயல்….தமிழகத்திற்கு ரூ.285 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு….

தமிழ்நாட்டில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் மிக மோசமான மழை கொட்டி தீர்த்தது. டிசம்பர் தொடக்கத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக

தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த 60வயது மூதாட்டி… தீவிர சிகிச்சை.. 🕑 1 மணி முன்
www.etamilnews.com

தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த 60வயது மூதாட்டி… தீவிர சிகிச்சை..

கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த

கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோயிலில் பூதேவி, ஸ்ரீதேவி சமேத வரதராஜ பெருமாள் ஏகாந்த சேவை 🕑 1 மணி முன்
www.etamilnews.com

கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோயிலில் பூதேவி, ஸ்ரீதேவி சமேத வரதராஜ பெருமாள் ஏகாந்த சேவை

அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். திருப்பதி செல்ல முடியாத

தஞ்சாவூர் அருகே அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேக விழா 🕑 1 மணி முன்
www.etamilnews.com

தஞ்சாவூர் அருகே அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேக விழா

தஞ்சாவூர் அருகே 18 கிராமங்களைக் கொண்ட காசவளநாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ளது கோவிலூர். இங்கு அறநிலையத்துறைக்கு சொந்தமான அகிலாண்டேஸ்வரி

மதுபாட்டில் விற்ற நபர் கைது… 100 மதுபாட்டில்கள் பறிமுதல்.. 🕑 1 மணி முன்
www.etamilnews.com

மதுபாட்டில் விற்ற நபர் கைது… 100 மதுபாட்டில்கள் பறிமுதல்..

தஞ்சையில் உள்ள சுங்கான் திடல் அருகே மது பாட்டில் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் தஞ்சை கிழக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்

தஞ்சையில் புகையிலை பொருட்கள் விற்ற நபர் கைது… 🕑 1 மணி முன்
www.etamilnews.com

தஞ்சையில் புகையிலை பொருட்கள் விற்ற நபர் கைது…

தஞ்சை கொடிமரத்துமூலை அருகே புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் பெயரில் தஞ்சை கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்

தஞ்சையில் இன்ஜினியரிடம் நூதன முறையில் ரூ.12.5 லட்சம் மோசடி … 🕑 2 மணிகள் முன்
www.etamilnews.com

தஞ்சையில் இன்ஜினியரிடம் நூதன முறையில் ரூ.12.5 லட்சம் மோசடி …

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியை ரமணி மகன் சத்தியமூர்த்தி (56). சிவில் இன்ஜினியர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இன்ஸ்ட்கிராம் பயன்படுத்தி

தஞ்சை அருகே மின்கம்பத்தில் லாரி மோதி 3 பேர் படுகாயம்… 🕑 2 மணிகள் முன்
www.etamilnews.com

தஞ்சை அருகே மின்கம்பத்தில் லாரி மோதி 3 பேர் படுகாயம்…

மதுரையில் இருந்து கும்பகோணத்திற்கு புதிதாக தயார் செய்யப்பட்ட டேங்கர் லாரி ஒன்று சென்றது. லாரியை திருவிடைமருதூரை சேர்ந்த விவேக் என்பவர் ஓட்டி

பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்.. 🕑 2 மணிகள் முன்
www.etamilnews.com

பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள ஜமீன் முத்தூர் ஒரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பல

இன்றைய ராசிபலன்… (27.04.2024) 🕑 4 மணிகள் முன்
www.etamilnews.com

இன்றைய ராசிபலன்… (27.04.2024)

(27-04-2024) ராசி பலன்கள் மேஷம் அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பயனற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. சிறு சிறு வதந்திகள்

load more

Districts Trending
வாக்குப்பதிவு   வழக்குப்பதிவு   தேர்வு   கோயில்   பாஜக   மக்களவைத் தேர்தல்   சிகிச்சை   மாணவர்   வெயில்   மருத்துவமனை   வாக்கு   சினிமா   தண்ணீர்   நரேந்திர மோடி   சமூகம்   காவல் நிலையம்   கொல்கத்தா அணி   விளையாட்டு   திருமணம்   திரைப்படம்   தொழில்நுட்பம்   திமுக   சிறை   நீதிமன்றம்   பஞ்சாப் அணி   பிரதமர்   ரன்கள்   தேர்தல் ஆணையம்   விக்கெட்   வாக்காளர்   காவல்துறை வழக்குப்பதிவு   பேட்டிங்   வரலாறு   போக்குவரத்து   பக்தர்   அரசு மருத்துவமனை   நாடாளுமன்றத் தேர்தல்   பஞ்சாப் கிங்ஸ்   மழை   மைதானம்   போராட்டம்   நோய்   பயணி   மாணவி   திருவிழா   வாக்குச்சாவடி   பாடல்   வெப்பநிலை   டிஜிட்டல்   யூனியன் பிரதேசம்   சுகாதாரம்   ஆசிரியர்   ரன்களை   குடிநீர்   விவசாயி   இசை   கொல்கத்தா நைட் ரைடர்ஸ்   மொழி   சால்ட்   வாட்ஸ் அப்   பேஸ்புக் டிவிட்டர்   பந்துவீச்சு   மருத்துவம்   ராகுல் காந்தி   முதலமைச்சர்   காவல்துறை கைது   ஐபிஎல் போட்டி   தேர்தல் பிரச்சாரம்   மக்களவைத் தொகுதி   திரையரங்கு   எதிர்க்கட்சி   காங்கிரஸ் கட்சி   தங்கம்   வேலை வாய்ப்பு   போலீஸ்   ஈடன் கார்டன்   முஸ்லிம்   விஜய்   நாடாளுமன்றம்   கடன்   டி20 உலகக் கோப்பை   தீர்ப்பு   விமானம்   சுனில் நரைன்   19ம்   ஹீரோ   தெலுங்கு   கொலை   அறிவியல்   படுகாயம்   காவல்துறை விசாரணை   மாவட்ட ஆட்சியர்   பேருந்து நிலையம்   பாலம்   ரயில் நிலையம்   தகராறு   அதிமுக   மு.க. ஸ்டாலின்   கோடை வெயில்   நட்சத்திரம்  
Terms & Conditions | Privacy Policy | About us