சேலத்தில் கன்டெய்னர் லாரி, டிராக்டர், காருடன் அடுத்தடுத்து மோதிய விபத்தில், டிராக்டர் டிரைவர் உயிரிழந்தார்.
மாநிலம் திருச்சூர் மாவட்டம் நெடும்பால் அருகே வஞ்சிக்கடவு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 45). இவர் கடந்த 2½ ஆண்டாக பக்கவாதத்தால்
அமைச்சகம், தன்பாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் – இந்திய சுரங்கப் பள்ளியுடன் இணைந்து மாநில சுரங்கக் குறியீடு குறித்த
தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுசீந்திரத்தில் அமைந்துள்ள பிரசித்திப்பெற்ற தாணுமாலய
பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார். மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து... The post
நாளாக இன்றும் திடீர் விடுப்பு எடுக்கும் போராட்டங்களில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன கேபின் குழு ஊழியர்கள் ஈடுபட்டதால், சென்னை
இன்று முதல் வரும் 12-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடலில்
நாடாளுமன்றத் தேர்தலில் 32 இடங்களில் அ. தி. மு. க போட்டியிட்டது. தேர்தல் முடிந்ததும், பூத் விவகாரங்களை ஒருவாரத்துக்குள் சமர்பிக்க வேண்டுமென்று கறார்
மந்திரி அமித்ஷா பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-3 கட்டத் தேர்தல் முடிந்து உள்ளது. 3 கட்டங்களிலும் 283
மாநிலம் கொச்சி அருகே மூவாட்டுப்புழாவில் 9 பேரை துரத்தி துரத்தி தெருநாய் கடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், பல்லடம் அருகே அருள்புரத்தில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து
விவாரத்தில் சகோதரனை கொலை செய்து நாடகமாடிய சகோதரியை கள்ளக்காதலுடன் கேரள போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சந்தோஷத்தின்
தென் தமிழக கடற்கரை, கேரளா உள்ளிட்ட கடலோரங்களில் கள்ளக் கடல் நிகழ்வால் கடந்த சில தினங்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதன்
விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் நலன் கருதி ஒகேனக்கல்லில் மூன்று மாதங்களுக்கு பிறகு பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததால்
சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் கொடி கட்டி பறந்தாலும் கமலுக்கு என்று ஒரு தனித்துவம் இருக்கிறது. முக்கியமாக சினிமாவை பற்றி கரைத்துக் குடித்த
load more