பல்லடம் அருகே சைக்கிளில் சென்றவர் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம் மாதப்பூரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர்
தமிழ்த் திரையுலகின் பல்கலை வித்தகராக போற்றப்படும் நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக
சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே தேர்வு எழுத சென்ற பிளஸ்-1 மாணவியை கடத்தி திருமணம் செய்த நபர் கைது செய்யப்பட்டார். பாடியநல்லூர் அருகே
பெண் ஒருவரின் கைகளைக் கட்டி வீட்டுக்கு அழைத்து சென்ற கஞ்சா போதை ஆசாமி, அந்த பெண்ணின் தலைமுடியை கத்தியால் அறுத்து கொடுமைப்படுத்தும் வீடியோ காட்சி
காவிரி டெல்டா விவசாயிகளின் குறுவை சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முதலமைச்சர்
CUET -UG தேர்வுக்கு மொத்தமாக 11லட்சத்து 51ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள், அவற்றுடன் இணைவு பெற்ற
டோக்கியோவில் நடைபெறும் குவாட் மாநாட்டில் இன்று பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் உக்ரைன் போர் , சீனாவின் ஆக்ரமிப்பு
சென்னை மாநகரில் தவறான திசையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக கடந்த ஒன்றாம் தேதி முதல் 22 ஆயிரத்து 990 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர
- ஜப்பான் இடையிலான கலாச்சார உறவை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை - பிரதமர் மோடி - ஜப்பான் இடையிலான கலாச்சார உறவை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை -
கோவை அருகே சரியான சில்லறை தரவில்லை எனக் கூறி, பயணி ஒருவரை தனியார் பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் சேர்ந்து தாக்கிய வீடியோ இணையத்தில் பரவி
தருமபுரி அருகே மாடுகளை செய்வினை வைத்து சாகடித்ததாகக் கூறி, அண்ணனை கொலை செய்த தம்பி, தடுக்க வந்த அண்ணியையும் சரமாரியாக வெட்டியுள்ளான். சக்கிலி
விமான பயணிகளுக்கு இயற்கையான சூரிய ஒளி மற்றும் காற்றோட்ட வசதிகள் கூடுதலாக கிடைக்கும் வகையில், மின்சார செலவை குறைக்கும் வகையிலும் சென்னை விமான
உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜரை அவதூறாக சித்தரித்துப் பேசிய நபரை கைது செய்யக் கோரி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஆயிரக்கணக்கான சிவனடியார்கள்
சென்னையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வரும் பெருநகர போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வந்த 2 ஆயிரத்து 200 பேர் மீது
அரியாலூர் மாவட்டம் திருமானூர் அருகே சாலையோர புளியமரத்தில் கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். சென்னை அண்ணா நகரை
load more