வெள்ளகோவில் நகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
குமாரபாளையத்தில் இறுதி கட்ட பிரச்சாரம் களைகட்டியது.
அரியலூரில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் பிரெய்லி முறையில் வாக்களிப்பது குறித்து பயிற்சி நடைபெற்றது
அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால், தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டு அனுமதியின்றி சுவர் விளம்பரங்கள் எழுதியுள்ளதாக புகார்
சாக்கடை கால்வாயில் கற்களை போடும் நபர்கள் யாரென்று சிசிடிவி பதிவுகளை கொண்டு ஆராயவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாணியம்பாடி காந்தி நகர் அரசு நகராட்சி மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாக்களிக்க வரும் வாக்காளர்களை வரவேற்று
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி பள்ளியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
மாரியம்மன் கோவில் தேர் திருவிழா காரணமாக ஊட்டி நகரில் குவிந்த 10 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
குமாரபாளையம் வாக்குச்சாவடி மையங்களில் போலீஸ் எஸ். பி. ராஜேஷ் கண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
கோவிந்தாபுரம் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஓட்டுச்சாவடி மையங்களில் போலீஸ் எஸ். பி. ஆய்வு மேற்கொண்டார்.
குமாரபாளையத்தில் வாக்குப்பதிவு மையங்களுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
load more