பக்தர்களுக்கு துளசிஇலை, தீர்த்தம், பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
சோழவரம் அருகே ஆத்தூரில் புரட்டாசி இரண்டாவது வார திருவிழா முன்னிட்டு திருக்கல்யாணம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
திருமலை: புரட்டாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பதியில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் சுமார் 5...
திருப்பதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிப்பு
சோழவந்தானில் வார்டு பொதுமக்களின் குறைகளை தீர்த்துவைத்த கவுன்சிலரை பொதுமக்கள் பாராட்டி கௌரவித்தனர்.
மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
குமாரபாளையத்தில் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
சித்தூருக்குப் பக்கத்தில், திருப்பதி செல்லும் வழியில் உள்ள காளஹஸ்தி கோவிலுக்குச் சென்று வழிபட முடியாதவர்களுக்கெல்லாம் இறைவன் தானே
சோழவந்தானில் பேரூராட்சியில் பொதுமக்கள் குறைகளை நிறை வேற்றித்தந்த கவுன்சிலரை பொதுமக்கள் விழா எடுத்து பாராட்டினர்.
குமாரபாளையம் 24 மனை மாரியம்மன் கோவில் மண்டலா பிஷேக பூஜையில் 40 கட்டளை தாரர்கள் ஒரே நாளில் சிறப்பு வழிபாடு நடத்தினர்
அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 1-ம் தேதி அபிஷேகம்
load more