நாகர்கோவில் அருகே கோட்டாரில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
மாவட்டம் தக்கலை அருகே உள்ள முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் ஸ்வீட்லின் மேன ரெஜி (47). இவர் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்
வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
மதுரையிலிருந்து நாகர்கோவில் சென்ற குளிர்சாதன பேருந்தில் ஏசி இயங்காததால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
அருகே உள்ள சுங்கான்கடையை அடுத்த கருப்புக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சி.வேலாயுதன் (வயது 73). 1996-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை
நாகர்கோவில் அருகே உள்ள வடசேரி பேருந்து நிறுத்தத்தில் உள்ள குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
குழித்துறையில் ரயில் மறியலில் ஈடுபட்ட வழக்கின் விசாரணைக்காக ராஜேஷ் குமார் எம்எல்ஏ நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நாகர்கோவில் சாலையோரம் நடப்பட்ட மரக்கன்றுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினர்.
மே 9- நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் கீழ்வேளூர் கீழ வீதியில் சுயமரியாதை இயக்கம் – “குடிஅரசு” நூற்றாண்டு
4 வது நாளாக கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்லத்தடை... சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம்!
மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள லெமூர் பீச்சுக்கு சுற்றுலா வந்த இடத்தில் திருச்சி தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம்
பாலம்: உயர்மட்ட நிபுணர் குழு ஆய்விற்கு பின்னரே போக்குவரத்து அனுமதிக்க வேண்டும் என விஜய்வசந்த் எம். பி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூரில் திடீரென கடல் கள்ளக்கடல் போல் உள் வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நாகர்கோவிலில் லாரி மோதி பைக்குகள் சேதம் அடைந்தது.
அருகே மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த டாரஸ் லாரி நிலை தடுமாறி அருகில் உள்ள மின்மாற்றி மற்றும் இரண்டு மோட்டார் பைக்கிலும்
load more