பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை வெளுத்து வாங்கியுள்ளது. இதனால் பெய்த மழையால் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.குமரி
சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமமடைந்தனர். கோவை
விடுமுறையில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற வழக்கமான சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது. அதற்கு மாற்றாக அடர் வனத்திற்குள்
விடிய விடிய பெய்த கனமழையால் உத்திர காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒடுகத்தூர், மேல் அரசம்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டாரப்
அரசு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (விழுப்புரம்)
மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராங்கியம் ஸ்ரீ அழகிய நாச்சியம்மன் கோயில் பூச்சொரிதல் மற்றும் தேரோட்டத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு
மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராங்கியம் ஸ்ரீ அழகிய நாச்சியம்மன் கோயில் பூச்சொரிதல் மற்றும் தேரோட்டத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு
Namakkal news- மோகனூர் அருகே, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி, நாமக்கல்லில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்திரமேரூரில் சாலையை ஆக்கிரமித்து விளம்பர பலகைகள் வைப்பதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மே 22ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் எனவும், இதனால் சென்னை, கன்னியாகுமரியில் கன மழை பெய்ய வாய்ப்பு
உள்ள முத்துமாலை அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ரயில் நிலையத்துக்கு தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சரக்கு ரயிலில் வந்திறங்கிய உர மூட்டைகள் வேளாண் துறை மூலம் பிற மாவட்டங்களுக்கு பிரித்து
விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
load more