வாழ்க்கையின் வலியைப் பற்றிய மேற்கோள்கள் உண்மையை வெளிப்படுத்தவும், ஆறுதல் அளிக்கவும், நம்பிக்கையைத் தூண்டவும் வல்லவை.
டாக்டர். அப்துல் கலாம் அவர்களின் அறிவுரை மற்றும் தன்னம்பிக்கையூட்டும் பல பொன்மொழிகள் அனைத்துமே சிந்திக்கச் செய்ததோடு, அதற்கேற்ப நடக்கவும்
சுட்டெரிக்கும் வெயில் காரணமாக தேனியில் வெள்ளரி பிஞ்சு கிலோ 200 ரூபாய், கொய்யாப்பழம் கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சினிமா ஊழியர்களும் கதாநாயகன் சாப்பிடும் சாப்பாட்டினை தான் சாப்பிடனும் என்ற விதிகளை கொண்டு வந்தவர் எம். ஜி. ஆர்.,
உப்பிலிபாளைம் பகுதியில் தண்டு மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
பல முறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
எந்தவித மத பாகுபாடும் இன்றி அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சியை கடந்த 10 ஆண்டுகளாக மோடி முன்வைத்து வருகிறார்.
ஆங்கிலத்தில் Crush என்று சொல்லப்படும் வார்த்தைக்கு முன்னால் காதல் என்ற வார்த்தையைச் சேர்த்தால் அது 'காதல் ஈர்ப்பு' என்று பொருளாகும்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் 29 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தீவிரவாதத்திற்கு எதிரான கடும் நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்ல வேண்டும், சர்க்கரை சத்து அதிகளவில் உள்ள
உலக மலேரியா தினம் ஏன் அனுசரிக்கப்படுகிறது? மலேரியா ஒரு உலகளாவிய நோய். அதற்கு எதிரான போராட்டம் சவாலானது என்பதை உணரவேண்டும்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து புதன்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 69 கன அடியாக அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து புதன்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 57 கன அடியாக நீடிக்கிறது.
செங்குன்றம் அருகே கிராண்ட் லையன் கிராம முத்து மாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா நடைபெற்றது.
இந்து மதத்தை மட்டும் எதிர்க்கும் போலி மதச்சார்பின்மை பேசுபவர்கள் அனைவரும் பதற்றத்தில் பாடம் எடுக்க தொடங்கியுள்ளனர்
load more