இந்தோனேஷியாவில் எரிமலை அருகே செல்பி எடுக்க விரும்பிய பெண் எரிமலைக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பதஞ்சலி நிறுவனம் ஊடகத்தில் பெரிய சைஸ் விளம்பரம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான 422 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் 48 வயது பெண்மணியுடன் உறவில் இருந்த இளைஞர் பெண்மணியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.’
சென்னை பள்ளிக்கரணையில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவி ஷர்மிளா தற்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை
13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி அந்த மாநிலங்களில் தேர்தல் பரப்புரை
தேர்தல் பத்திர விவகாரத்தை, சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒப்புகை சீட்டுகளை எண்ணக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரி மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்கள் பிற்பகல் 2 மணிக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்
இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்களில் சேலம் 3வது இடத்தை பிடித்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி தனது கோடீஸ்வர கூட்டாளிகளின் ரூ.16 லட்சம் கோடி மதிப்பிலான கடனை தள்ளுபடி செய்துள்ளதாகவும், பெரும் பணக்காரர்களின் பணம் பொதுமக்களுக்கு
இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக வட மாநிலங்களில் பிரசாரம் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் 15 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திரவ நைட்ரஜன் ஸ்மோக் பிஸ்கட்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்: உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை
கடலூர் அருகே அம்பேத்கர் சிலை பெட்ரோல் குண்டு குறித்து வன்னி அரசு அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது எக்ஸ் பதிவில்
பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ...
load more