இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அத்வானிக்கு வழங்கப்படும் எனவும் இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர் செய்த பங்களிப்பு மகத்தானது எனவும்
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த
நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் மீது என். ஐ. ஏ விசாரணை கண்டனத்திற்குரியது என திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக
தமிழ் நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்காத மத்திய அரசின் ஓரவஞ்சனையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக திமுக அறிவித்துள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சபரிமலைக்கு சென்றிருந்த நிலையில் அங்கு வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 20 கோடி ரூபாய் பரிசு விழுந்ததை அறிந்து
சென்னையில் பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து ஆலோசித்து முறைப்படி அறிவிக்கப்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்
தெலங்கானா மாநிலத்தில் போதிய வரவேற்பு இல்லாததால் தொடங்கிய 2 நாட்களில் Men Only என்ற பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தொடர்பான பரிந்துரைகளை வழங்குமாறு பொதுமக்களுக்கு திமுக கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டு மக்களின்
பேரறிஞர் அண்ணாவின் "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு" என்ற வாசகத்தை நினைவு கூர்ந்து, மல்லிகையில் பேரறிஞர் அண்ணாவின் ஓவியம் வரைந்து
மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
மம்முட்டி மற்றும் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜெகன்மோகன் ரெட்டி வாழ்க்கை வரலாற்று படமான ‘’யாத்ரா 2’’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகி வைரலாகி
இதுவரை இல்லாத அளவில் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் வித்தியாசமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதற்கு முந்தைய தேர்தல் அதிமுக மற்றும்
திருவாரூரில் மோசடி புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருவிக கல்லூரி முதல்வர் கீதா மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்
பஞ்சாப் மற்றும் சண்டிகர் மாநிலங்களின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அளவில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் கூட ஜெயிக்காது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிதெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
load more