மலையாளத் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வந்த பிரபல இயக்குனரான வினு, உடல் நலக்குறைவு காரணமாக, தனது 73 ஆவது வயதில் நேற்று மரணமடைந்தார்.
மாலைத்தீவின் ஜனாதிபதி முகமது மூயிஸ் சீனாவுக்கு 5 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜிங்பிங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நெற்செய்கைக்காக இந்த வருடம் முதன்முறையாக ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட னுசiளாவi 10 ‘ளுவயசடiநெச’ ஆளில்லா விமானம் இந்திய கடற்படை தலைமை அதிகாரி அட்மிரல் ஆர். ஹரி குமார் தலைமையில் நேற்று இந்திய
இந்தியாவின் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். மூன்று
தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தலைவர் ஒருவர் தெரிவுசெய்யப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு இரா. சம்பந்தன் கால அவகாசத்தினை
2009 ஆம் ஆண்டில் நடிகர் சூர்யாவுடன் ஜோடியாக தம்மன்னா நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் அயன். ஆதன் பிறகு 2010 இல் கார்த்தியுடன் கார்த்தியுடன் ஜோடி
பாரிய அளவில் அணுசக்தி விரிவாக்கத்திட்டங்களை பிரித்தானிய அரசு முன்னெடுத்து வருகின்றது. நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், மின்கட்டணங்களைக்
அதிக மழை வீழ்ச்சியுடனான காலநிலை காரணமாக சூரிய ஒளி இல்லாததால் ரப்பர் தோட்டங்களில் பூஞ்சை நோய் பரவி வருவதாக ரப்பர் ஆராய்ச்சி நிறுவனம்
நாட்டில் கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து 10 பேர் காணமற்போயுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு காணாமற்போனவர்களில் வெலிபன்ன
தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பிலான இணக்கப்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை என்பதால் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தமிழரசுக் கட்சிக்கான
ஒட்டு மொத்த நாட்டு மக்களும் வட் வரி அதிகரிப்பினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் வரிப்பணத்தில் உல்லாசமாக இருக்க முன்னாள்
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, தற்போது ஆரம்பமாகியுள்ளது. கொழும்பு-ஆர். பிரேமதாஸ மைதானத்தில்
இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. இலங்கை அணி சார்பாக ஷெவோன் டேனியல்
“சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரை குருந்தூர்மலை விவகார வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக” சட்டத்தரணி எஸ். தனஞ்சயன் தெரிவித்துள்ளார்.
load more