சீனாவில் 14 பாம்பு குட்டிகளை பேண்ட் பாக்கெட்டில் வைத்து கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டார். சீனா - ஹாங்காங் எல்லையில் அமைந்துள்ள ஃபுடியன்
நாகசாகி மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதன் 78ம் ஆண்டு நினைவு தினம் ஜப்பானில் இன்று அனுசரிக்கப்படுகிறது. 1945ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் கடைமடை வரை செல்லாததால், பாத்திரங்களில் தண்ணீர் கொண்டு சென்று விளைநிலங்களுக்கு ஊற்றும் நிலை
ஊழல், வாரிசு அரசியல், சமரச அரசியல் ஆகியவை நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்திய சுதந்திர போராட்டத்தில் 1942-ம்
ஆடிக்கிருத்திகையையொட்டி தமிழகம் முழுவதும் முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம்
சென்னையில் திருடப்பட்ட சரக்கு வாகனம் மூலமாக ஆடு, மாடுகளை திருடி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கொண்டித்தோப்பைச் சேர்ந்த பகீரத் என்பவரின்
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் மனைவிக்கு அமலாக்கத் துறை சம்மன் அசோக்குமாரின் மனைவி நிர்மலா நேரில் ஆஜராகுமாறு சம்மன் கொடுத்தனர்
விழுப்புரம் மாவட்டத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட நந்தன் கால்வாய் திட்டத்தை தொடர வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். திருவண்ணாமலை
பாரதத் தாய் மணிப்பூரில் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மாவட்டத்தை, பின்தங்கிய மாவட்டமாக வைத்துள்ள தி.மு.க. ஆட்சியாளர்களை, காமராஜரின் சாபம் சும்மா விடாது என, தமிழக பா.ஜ.க.
எதிர்க்கட்சியினர் அல்ல; அவர்கள் தான் ஊழல் மற்றும் திறமையின்மையின் அடையாளம் : மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தேசம் படுகொலை செய்யப்படுவதாக
அமெரிக்க மாகாணமான ஹவாய் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள மெளயி ((Maui)) தீவில் காட்டுத் தீ பரவி வருகிறது. டோரா ((Dora)) என்ற சூறாவளி கடுமையாக வீசியதால் தீ
நிலவைச் சுற்றி சந்திரயான்-3 விண்கலம் பயணித்து வரும் நிலையில், இரண்டாவது முறையாக அதன் சுற்றுப் பாதையைக் குறைக்கும் நடவடிக்கை வெற்றிகரமாக
ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததாக கூறப்படுவது தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் புகார் அளித்துள்ளனர்.
கோயம்புத்தூரில், சிறைக்கெல்லாம் போக முடியாது என்று கூறி, நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய நபரை, போலீசார் விரட்டிப்பிடித்தனர்.
load more