Karur News Today: கரூர் மாவட்டத்தின் ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும என ஆட்சியர் தெரிவித்துள்ளார்
இந்தியாவிலேயே முதல் முறையாக கோவை தனியார் பேருந்தில் டிக்கெட் எடுக்க கியூஆர் கோடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
எடப்பாடி அருகே சுற்றுலா பயணிகள் ஓய்வு விடுதி கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
funny birthday wishes for best friend in tamil-நண்பர்கள் என்றால் மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டங்களுக்கு பஞ்சம் இருக்காது. பிறந்த நாளை விநோதமாக்கும் வாழ்த்துகள்.
Karur News Today - கரூரில் நர்சிங் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரும் ஜூன் மாதம் 15ம் தேதி வியாழக்கிழமை போடியில் இருந்து சென்னைக்கு தொடங்கும் ரயில் சேவைக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது
மதுரை மாவட்டம் தேனூரில் கள்ளழகர் வேடத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளிய சுந்தரராஜ பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்
வேலகவுண்டம்பட்டி அருகே மின்கசிவால் குடிசை வீட்டில் தீப்பிடித்து ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.
ஓடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு மதுரையில் மவுன அஞ்சலி, சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
garam masala ingredients quantity for 1 kg-கரம் மசாலா என்பது வெறும் வாசனைப் பொருட்கள் மட்டுமல்ல. அவை ஆரோக்ய நன்மைகள் கொண்டவை. அறிவோம் வாருங்கள்.
கடந்த 9 ஆண்டுகளில் இந்திய ரயில்வே நிர்வாகம் பெரிய அளவில் அசுரத்தனமாக வளர்ச்சி பெற்றுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 3 சப்-கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத 2 போலீஸ் இன்ஸ்பெஸ்க்டர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கோர்ட்டில் உத்தரவு
மோகனூரில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.
load more