சத்தீஸ்கரில், உணவு ஆய்வாளர் ஒருவர் தனது போனை எடுப்பதற்காக அணை நீர்த்தேக்கத்திலிருந்து 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றினார்.
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில்,வைகாசி மாதம் கடை வெள்ளிக்கிழமையை ஒட்டி, பெருந்தேவி தாயார் திருப்பாத சேவை உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள்
சிவகங்கை அருகே கடன் பிரச்சனை காரணமாக ஒரு மாதமாக மாயமானவரை போலீசார் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
cold and cough meaning in tamil-சளி,இருமல் என்பது சாதாரணமாக எல்லோருக்கும் வரும் குறைபாடுதான். காலங்காலமாக நாம் வீட்டிலேயே இவைகளுக்கு வைத்தியம் பார்த்து வந்தோம்.
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் நடைபாதையொட்டி கடைகள், அரசு அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் பேரில் மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஊத்துக்கோட்டையில் ஆறு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சிகள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமானமானத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்பட்ட பல்வேறு பொருட்கள்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) 206.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்டான்லி, தருமபுரி உள்ளிட்ட 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெறும் நிதி ஆயோக்கின் எட்டாவது ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்திற்கு நரேந்திர மோடி தலைமை
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும், கள்ளத் தனமான மது விற்பனை மற்றும் லாட்டரி விற்பனையை தடுக்கும் பொருட்டு சோதனை நடத்தப்பட்டது
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு தேர்ந்தெடுக்கபட்டு, 1964 ஆண்டு, மே 27ம் தேதி இறக்கும் வரை பிரதமராக பணியாற்றினார்
கீழ்மேனி ஏரியில் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மண் அள்ளும் இயந்திரத்தை சிறைப்பிடித்து போராட்டம்.
load more