தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டு இருப்பதாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றம் சாட்டி இருக்கிறார்.
அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியுடையவர் பிரதமர் நரேந்திர மோடி தான் என்று புகழாரம் சூட்டிய பரிசு குழுவின் துணைத் தலைவர்.
கோவில்களை முறைப்படுத்த அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் அறிக்கை விடுத்துள்ளார்.
மாமல்லபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்த 24,435 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு
தூய்மை பணியாளர்களுக்கு சம்பள நிலுவை இருப்பதன் காரணமாக கவலை உடன் நூற்றுக்கு மேற்பட்ட பணியாளர்கள் போராட்டத்தில் களமிறங்கி இருக்கிறார்கள்.
புலிகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ்நாட்டில் புலிகள் இனமே அழிந்து விடும் என்று சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை
தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரும் 27ஆம் தேதி சென்னை வருகிறார். தற்பொழுது தமிழக அரசியல் களம் 2024 நாடாளுமன்ற தேர்தலை
நாள் முழுவதும் கையில் சாம்பல் சட்டியுடன் தந்தை பெரியார் திராவிட கழகத்தை லேப்ட்டில் டீல் செய்யும் விதமாக வானதி சீனிவாசன் கேள்விக்கு
ஆர் ஆர் ஆர் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ராஜமௌலி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு வெளியாகி ஆஸ்கர் விருதுவரை சென்று வென்று
பழங்குடியினப் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு இருக்கிறது.
புதுவை பல்கலைக்கழகத்தின் UGC கடல்சார் ஆய்வு மையம் பற்றிய சிறப்புரை நிகழ்ச்சி.
தமிழகம், தெலங்கானா, கர்நாடக, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமைக்கப்பட உள்ள பிரதமரின் மித்ரா
இந்திய இரயில்வே 2030 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றம் இல்லாத சேவை வழங்க முழு வேகத்தில் முன்னேறி வருகிறது. வடகிழக்கு ரயில்வேயின் முக்கிய சாதனையாக
வித்தியாசமான மாறுபட்ட வேடத்தில் ஜெயம் ரவி அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார். சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'அகிலன்' படம் வெற்றி பெற்றதை
இயக்குனர் பிரஷாந்த் நீல் தமிழ் சினிமாவின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பாணியை பின்பற்றுவதாக கூறியுள்ளார். தற்பொழுது பிரபாஸ் நடக்கும் சலார் படத்தை
load more