இந்தியா வந்துள்ள நார்வேயில் உள்ள அனைத்து ஆண் நடனக் குழு இந்திய இசை நடன நிகழ்சிகள் மூலம் இணையத்தில் வைரலானது.
H3N2 வைரஸ் பரவல் எதிரொலியாக புதுச்சேரியில் மார்ச் 16-26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்
அதானி குழுமத்தின் வணிக வளர்ச்சிக்கு மத்திய பாஜக அரசுடன் நேரடியாக தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியில்லாமல் செயல்படும் கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக முறைத்துக் கொண்டிருந்த சவூதியும், ஈரானும் இன்று நட்பு நாடுகளாக மாறி தங்கள் துாதரகத்தை திறந்துள்ளன
ஆறு ஆண்டுகளில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு வழியாக கிழக்குத் துறையில் இந்தியா மற்றும் சீனா இடையேயான மிகப்பெரிய மோதலைத் தொடர்ந்து இந்தத்
RRR படத்தின் இயக்குநர் மோடிதான் என்று அரசாங்கம் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டாம் என பேசியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது
தமிழகத்தில் பொதுத் தேர்வு நேரத்தில் கோயில் திருவிழாக்களில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மர்மக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த ஆறு வயது சிறுமி உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள நந்தா கலை அறிவியல் கல்லூரியில் வருகிற மார்ச் 19-ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற
வாய்வழி புற்று நோயின் முக்கிய காரணம் புகையிலை மற்றும் அதிகப்படியான மது அருந்துதல் ஆகும். இருப்பினும் மற்ற சில காரணங்களாலும் வாய் புற்று நோய்
குடும்பத் தலைவிகளுக்கு அரசு வழங்குவதாக அறிவித்துள்ள மாதாந்திர உதவித் தொகை ரூ. 1000 யாருக்கெல்லாம் கிடைக்கும் என்ற விவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (மார்ச்.15) காலை நிலவரப்படி 91.67 அடியாக குறைந்தது.
நாமக்கல் நகரில் மார்ச் 17 ஆம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
load more