காஞ்சிபுரம் மாநகர திமுக சார்பில் தமிழக முதல்வரின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கருத்தரங்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
+1 தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு உதவிக்கு நியமிக்கப்பட்ட ஓரிக்கை தனியார் பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை தந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார் .
எடப்பாடியார் மீது பொய் வழக்கு பதிவு செய்த திமுக அரசை கண்டித்து, அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் நான் மருத்துவமனையில் இருந்த போது நடிகர்கள் விஜய், அஜீத், விக்ரம் என்னை போனில் அழைத்துக்கூட
திருவண்ணாமலை மாவட்டத்தில், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உளுந்து கொள்முதல் செய்யப்படுகிறது என்று, கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
namakkal news, namakkal news today- நாமக்கல் உழவர் சந்தையில், இன்று விற்பனை செய்யப்படும் காய்கறி மற்றும் பழங்கள் விலை பின்வருமாறு காணப்படுகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உண்டியல் காணிக்கையாக, ரூ.2.81 கோடியை பக்தர்கள் வழங்கி உள்ளனர்
tirupur News, tirupur News today-காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் அரிசி, நல்லெண்ணெய் வைத்து பூஜிக்கப்படுகிறது.
திருவண்ணாமலையில் கைவரிசை காட்டிய ஏ. டி. எம். கொள்ளையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். கொள்ளைக்கு பயன்படுத்திய கன்டெய்னர் லாரியும் பறிமுதல்
tirupur News, tirupur News today-திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி, தங்கியிருந்த நைஜீரியர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சராசரியாக கழிவறை இருக்கையில் இருக்கும் பாக்டீயா கிருமிகளை விட 40 ஆயிரம் மடங்கு பாக்டீரியா கிருமிகள் மறுமுறை பயன்படுத்தப்படும் பாட்டில்களில்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 91.96 அடியாக குறைந்து உள்ளது. அணையில் இருந்து 2,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காட்டு யானைகள் குட்டியுடன் நின்று வாகனங்களை வழிமறிப்பதால், யானைகளை செல்போனில் படம் பிடிக்க வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
ஒக்கூர் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் முகாம் வாழ் தமிழர்களுக்கான குடியிருப்பு கட்டுமானப் பணிகளை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த கூரம் ஊராட்சியில், கடந்த 2015 இலவச வீட்டு மனை பட்டா 36 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், இதுவரை மின் இணைப்பு வழங்கப்படாததால்,
load more