சென்னை: அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி புதிய அரங்கிற்கு அனிதா பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். ரூ.22 கோடி செலவில்
புதுச்சேரி: புதுச்சேரி அரசில் காலியாக உள்ள 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 6,000 பணியிடங்கள்
சென்னை: சென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான நபர்களிடம் இருந்து 4.50 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பெங்களூரு போலீசார் கைப்பற்றிய 2.4
மதுரை: மதுரை மாநகரில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட தம்பதியின் வீட்டில் இருந்து 75 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பரமேஸ்வரன் கைதான நிலையில்
டெல்லி: போபால் விஷவாயு விபத்தில் கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரி ஒன்றிய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம்
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் திரிணாமுல் காங்கிரஸ் எம். பி க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதானி விவகாரம் தொடர்பாக
சென்னை: தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை பட்டிதொட்டி எல்லாம் கொண்டு சேர்த்தவர் கலைஞர்: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 50வது பிரிட்ஜ் 2023 கருத்தரங்கினை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஐ. டி மற்றும் டிஜிட்டல்
மதுரை: மேலூர் அருகே சாணிபட்டியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 200க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று போராட்டம் நடத்திய
டெல்லி: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் மக்களவை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவை தொடங்கியவுடன் ஆளும் பாஜக கட்சி,
சென்னை: நாங்குனேரி - மேட்டுப்பாளையம் இடையே இரட்டைப் பாதைப் பணி காரணமாக 4 ரயில்களின் பகுதி சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் - நாகர்கோவில்
டெல்லி: RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்றதற்கு மாநிலங்கவை வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. RRR படத்தின் இயக்குநர்
புதுக்கோட்டை: வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தியதை கண்டித்து மக்கள் மனு அளித்துள்ளனர். வட்டாட்சியர்
சென்னை: தமிழ்நாடு அங்கக வேளாண் கொள்கை 2023 -யை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டார். உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை
விழுப்புரம்: விழுப்புரம் குண்டலபுலியூரில் உள்ள அன்புஜோதி ஆசிரமம், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பழனி
load more