சிவகாசி அருகே, சிவன் கோயிலுக்குச் சொந்தமான 20 ஏக்கர் பரப்பளவில் மலை போல் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றும் பணியை சட்டமன்ற உறுப்பினர் அசோகன்
ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை ஆளுனர் தாமதமாக திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது எனவும், தடைச் சட்டத்தை உடனடியாக மீண்டும் நிறைவேற்ற வேண்டும்
பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான கங்காதரன் மற்றும் ஸ்டீபனை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். இவர்கள் சென்னை
விளாத்திகுளம் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பில், எட்டையாபுரம் சாலையில் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு 500 மரங்க்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
போதுமான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்து, 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு விலையில்லா மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி
சென்னை தியாகராய நகரில் உள்ள விடுதியில் தங்கியிருந்த கவிஞர் வாலி, மயக்கமா கலக்கமா என்ற கண்ணதாசனின் வரிகளால் ஈர்க்கப்பட்ட பின்னர், திரைப்பட
டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த ஆண்டு முதல் கோடை காலத்தில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி
கோவில்பட்டி ரயில் நிலையத்தில். மத்திய ரயில்வே பயணிகள் வசதி குழு உறுப்பினர்கள் , பயணிகளின் அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகள் குறித்த ஆய்வு செய்தனர்.
சிவகாசியில் , மகளிர் தினத்தை பட்டாசு தொழிலாளர்கள் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியின் பிரதான தொழிலாக
தென்காசியில் வடமாநில தொழிலாளர்களுடன் இணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் ஹோலி பண்டிகையை கொண்டாடினார். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் தவிக்கும் தயாரிப்பாளர் வி ஏ துரைக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலமாக தொடர்பு
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி வரை மொத்தம் 14 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டசபையின்
கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தொப்பூர் வனப்பகுதியில் நடப்பட்டுள்ள 19 ஆயிரம் மரக்கன்றுகளை பாதுகாக்க டிராக்டர் மூலம் தண்ணீர் ஊற்றும் பணியில்
கிராமத்து பெண்களுடன், கேக் வெட்டி பெண்கள் தின விழாவை ராமநாதபுர மாவட்ட ஆட்சித் தலைவர் கொண்டாடினார். ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி
load more