சமூக நீதி மறுக்கப்பட்டு, அதிகார மனிதர்கள் ஜாதி, மதத்தின், அரசியலின் பெயரால் பிற மக்கள் மேல் வன்கொடுமை நிகழ்த்தும்போது, அவைகளை எதிர்த்துப் போராடிப்
மதுரை, மார்ச் -5 கீழடியில் கிடைத்த தொல்லியல் சான்றுகள் மூலம் கி. மு.6 ஆம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்று நகர நாகரிகத்துடன் தமிழர்கள்
சென்னை, மார்ச் 5 முதலமைச்சர்மு. க. ஸ்டாலினின் 70-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், தி. மு. க. வின் தகவல் தொழில்நுட்பப்
கோவை, மார்ச் 5 கோவை மாநகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு உதவி ஆய்வாளர் சிவக்குமார், காவலர் சந்தோஷ் குமார் ட்விட்டர் சமூகவலைதள பக்கத்தை
வதந்தி பரப்பினால் 7 ஆண்டு சிறை - டிஜிபி எச்சரிக்கைசென்னை, மார்ச் 5 வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பிய 5 பேர்
புதுடில்லி, மார்ச் 5 - டில்லியில் நடைபெற்ற உலகப் புத்தகக் கண்காட்சியில், கிறிஸ்தவ அமைப்பு அமைத்திருந்த புத்தக அரங்கை, மதவெறியர்கள் அடித்து நொறுக்கி
சில்லாங், மார்ச் 5- மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 26 இடங்களில் வெற்றிபெற்ற ஆளும் தேசிய
இராமநாதபுரம், மார்ச் 5- இராமநாதபுரம் மாவட் டம் பரமக்குடி தனியார் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டு கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு
சென்னை, மார்ச் 5- மானியத்தில் உரம் பெற ஜாதிப் பெயரை கேட்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை, மார்ச் 5- இந்தியாவில் பெண்களுக்கு உகந்த நகரங்கள் பட்டியலில் சென்னை, கோவை, மதுரை இடம்பிடித்துள்ளன. “இரவில் எப்போது ஒரு பெண் தனியாக நடந்து
சென்னை, மார்ச் 5 தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களின் நிலை குறித்து அறிந்துகொள்ள பீகார், ஜார்க் கண்ட் மாநில அரசுகள் குழு அமைத்துள்ளன. பீகார் மாநில
சைதை மேற்குப் பகுதி மு. தெய்வசிகாமணி - தெ. பிரேமா இணையரின் இளைய மகள் தெ. இரஞ்சிதம், த. மணி - ம. கலா இணையரின் மகன் ம. சதீஷ் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு
பொதுவாழ்வுக்கு எடுத்துக்காட்டான மாமனிதர் ப. மாணிக்கம்மத - ஜாதி வெறித் தீயை அணைக்கும் தீயணைப்புப்படை வீரர்களாக ஒன்றிணைந்து செயல்படுவோம்!தோழர்
விழுப்புரம், மார்ச் 5- திண்டிவனத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டடம் கட்டும்பணியினை அமைச்சர் செஞ்சி கே. எஸ். மஸ்தான் அடிக்கல் நாட்டி துவக்கி
load more