உலகில் மோசமான ஓட்டுனர்களை பெற்ற நாடுகளில் இந்தியா 4ஆம் இடம் பெற்றுள்ளது. உலகளாவிய மக்கள் தொகை பெருக்கத்தினால், வாகனங்களின் எண்ணிக்கையும் அதனால்
நடந்து வரும் மகளிர் உலகக்கோப்பை டி20 தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில், 114 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது பாகிஸ்தான் அணி. கேப்டவுன் கிரிக்கெட்
அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை. உள்ளூர் விடுமுறை: அய்யா வைகுண்டர் அவதார தின
அனைத்து மக்களும் மருத்துவ சேவைகளை பெற அரசு மருத்துவமனைகளுக்கு வரவேண்டும் என்பதே எங்கள் இலக்கு என அமைச்சர் மா. சுப்ரமணியன் பேச்சு. இன்று அரசு
திருவாரூரில் மாணவர்கள் அளித்த மனுவை முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள், காரை நிறுத்திபெற்றுக்கொண்டார். தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இரண்டு நாள்
தமிழ் சினிமாவில் விஷாலுக்கு ஜோடியாக ‘சிவப்பதிகாரம்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மோகன்தாஸ். இந்த படத்தை தொடர்ந்து இவர்
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஓ. பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் விலகி எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தனர். சூடு பிடித்துள்ள இடைத்தேர்தல்: ஈரோடு
விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில், மனநோயாளிகளை சங்கிலியால் கட்டிப்போட்டு சித்தரவதை செய்தும், இளம்பெண்களுக்கு பாலியல்
முன்பெல்லாம், தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்வது வழக்கம். ஆனால், இப்பொது தமிழ் நடிகர்களின் படங்கள் ஓரே நேரத்தில்
நாங்கள் 85 சதவீத வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி உள்ளோம். சிலவை சூழ்நிலை காரணமாக நிறைவேற்றப்படாமல் இருக்கலாம். – முதல்வர் மு. க. ஸ்டாலின் பேச்சு.
நான் இன்று பிறமொழி கலந்து 3 முறை பேசி, தவறு |செய்துள்ளேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழை தேடி பரப்புரை பயணத்தை
சீமான் பேசியது குறித்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ். தேர்தல் ஆணையம் நடவடிக்கை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற
தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம்
முன்னாள் ராணுவ வீரர்களாகிய எங்களுக்கு குண்டு வைக்க தெரியும் என சர்ச்சையாக பேசிய முன்னாள் கர்னல் பாண்டியன் மீது காவல்துறையினர் 2 வழக்குகள்
முன்னாள் மத்திய அமைச்சர் மு. க. அழகிரி மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலின் போது தாசில்தாரை தாக்கிய
load more