கோலாலம்பூர் , 19- பினாங்கு, Seberang Perai Selatan- னில் அமைந்திருக்கும் பள்ளிக்கூடமொன்றில் உள்ள பொருட்களை உடைத்து சேதப்படுத்திய மாணவர்கள் சமூக சேவையில்
கோலாலம்பூர், பிப் 19 – 2020 -இல் பிரதமராக தாம் தமது பதவி விலகியதன் காரணமாக நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டதற்கு, தம்மையே தொடர்ந்து குறை கூறுவது
கோலாலம்பூர், பிப் 19 – பிரதமராக இருந்தபோது தாம் அதிகார முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்ட முயற்சிக்கும் தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்
சுபாங், பிப் 19 – நிலநடுக்கத்தால் உருக்குலைந்திருக்கும் சிரியாவிற்கு மலேசியா முதல் மனிதநேய உதவிக் குழுவினரை அனுப்பி வைத்துள்ளது. அமைச்சுகள் ,
கோலாலம்பூர், பிப் 19 – தனியார் துறைகளில் தொழிற்பயிற்சியை மேற்கொள்ளும் உயர்கல்வி கூட மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதை கட்டாயமாக்க, அரசாங்கம்
பாகான் டத்தோ, பிப் 19 – கோழி, முட்டை உற்பத்தியாளர்களுக்கு தொடர்ந்து ஊக்குவிப்புத் தொகையை வழங்க வேண்டியதன் தேவை குறித்து, ஜூனில் அரசாங்கம் முடிவு
கோலாலம்பூர், பிப் 19 – மக்கள் வாங்கும் சக்திக்கு உட்பட்ட மேலும் அதிகமான மின்சார கார்கள் நாட்டிற்குள் இறக்குமதி செய்வதை , அனைத்துலக வாணிப தொழிலியல்
கோலாலம்பூர், பிப் 19- கடந்தாண்டு மே 21 -ஆம் தேதி, கெடா, Sintok – கிலுள்ள பல்கலைகழக மாணவர் தங்குமிட அறையில், மின்சாரம் தாக்கி எஸ். விநோசினி மரணமடைந்த
சென்னை, பிப் 19- தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான மயில்சாமி உடல்நலக்குறைவின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 57. குணச்சித்திர
அன்காரா, பிப் 19 – 45,000-கும் அதிகமானோரை மண்ணோடு புதைத்துக் கொண்ட நிலநடுக்கப் பாதிப்பினால், துருக்கியே இன்னும் உருக்குலைந்திருக்கும் நிலையில்,
பிகார், பிப் 19 – மனிதர்களின் உடல் – மனவலிமைக்கு புதிய தரத்தை நிர்ணயித்திருக்கின்றார் இந்தியா- பீகாரைச் சேர்ந்த இளம்பெண். மருத்துவமனையில் பெண்
கோலாலம்பூர், பிப் 19 – இவ்வாண்டு 60,000 பேர் வரை வேலையிழக்கக் கூடுமென, நாட்டின் மிகப் பெரிய முதலாளிகள் கூட்டமைப்பான MEF தெரிவித்துள்ளது. பெரும்பாலும்
நிபோங் தெபால், பிப் 19 – நாளை தொடங்கி மார்ச் 15 -ஆம் தேதி வரையில் நடைபெறும் SPM தேர்வு காலத்தில், வெள்ளம் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளவதற்கான,
கோலாலம்பூர், பிப் 19 – எஸ்பிஎம் தேர்வெழுதும் மாணவர்கள் , தன்னம்பிக்கையுடன் தேர்வெழுதும்படி மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ். விக்னேஸ்வரன்
கோலாலம்பூர், பிப் 19 – வெளிநாட்டுத் தூதரகங்கள் அவை செயல்படும் நாடுகளின் சட்டங்களை மதிக்க வேண்டுமென , பினாங்கு மாநில துணை முதலமைச்சர் டாக்டர். பி.
load more