இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் சேத்தன் ஷர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.கடந்த சில ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு
கடலூர் மாவட்டத்தில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கத்தியால் குத்திய மீனவரை போலீசார் கைது செய்தனர்.கடலூர் மாவட்டம் விருதுநகர்
ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விலைக்கு வாங்கியது. இந்த நிலையில், டாடா குழுமம் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை
அரியலூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார். மேலும் லிப்ட் கேட்டுச்சென்ற பெண்
விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூர் கிராமத்தில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் தங்கி இருந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநல
தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வயல்வெளியில் தலை முடியுடன் கிடந்த மண்டை ஓட்டால் பெரும் பரபரப்பு..!!தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம்
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இதில்,
சென்னையில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் மனைவியை கொன்ற கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர்
அயோத்தியை தொடர்ந்து கர்நாடகாவில் ராமர் கோவில் கட்டப்படும் என மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.கர்நாடக சட்டப்பேரவைக்கான பட்ஜெட்
கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி குஜராத் சட்டபேரைவைத் தேர்தலுக்காக திரங்காத்ரா கிராமத்தில் தோ்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக்
மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.8வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் பிப்ரவரி
பாகிஸ்தான் நாட்டில் கராச்சி துறைமுகத்தில் உள்ள போலீஸ் வளாகத்திற்குள் தலிபான் அமைப்பை சேர்ந்த தற்கொலைப் படையினர் நுழைந்து அங்கு உள்ளவர்களை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பணி தொடர்ந்து மார்ச் இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
ரயில் மீது கல் எறிந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.போராட்டங்கள் மற்றும் கலவரங்களின் போது ரயில் மீது
load more