தபால் மூல வாக்களிப்பை பிற்போடுவது தேர்தலை அறிவித்ததன் பின்னர் ஜனநாயகத்தின் மீதான அரசாங்கத்தின் முதல் துப்பாக்கிச் சூடு என சுதந்திர மக்கள்
தபால் மூல வாக்களிப்பை பிற்போடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு கட்சி என்ற ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்
ஒபெக்ஸ் ஹோல்டிங் குழுமத்தின் உரிமையாளர் ஒனேஷ் சுபசிங்க மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் பல முக்கிய தகவல்கள் தற்போது
தேசிய புற்றுநோய் பிரச்சாரத்தின் படி, இலங்கையில் வருடாந்தம் சுமார் 900 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர்
நிதி பிரச்சினை காரணமாக தேர்தலை ஒத்திவைப்பதற்கு எதிராக அரசாங்கம் குரல் எழுப்ப வேண்டும், நிதி காரணிகளின் அடிப்படையில் மட்டுமே தேர்தலை ஒத்திவைக்க
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மார்ச் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என்ற அறிவிப்பை சர்வதேச நாணய நிதியம் வெளியிடும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி
நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னிலையில் அழைக்கவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத்
2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பண வெளியீடு தொடர்பில் நாளை (16) நிதியமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகளை அழைத்து
யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜராகுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரனுக்கு அனுப்பப்பட்ட ஆவணம்
இன்று (15) முதல் 66% மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பெரும்பான்மையான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தலைவர். ஜனக
சம்பவம் என்ன? 2018 ஆம் ஆண்டு இந்தியாவின் வடக்கு பீகாரில் உள்ள 39 வயதான நீரஜ் மோடி என்ற அரசாங்க பாடசாலை ஆசிரியர் ஒருவர் அவரிடம் கல்வி கற்ற 12 வயது சிறுமி
நியூசிலாந்தில் 6.1 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. வெலிங்டன் மண்டலத்தில் உள்ள லோயர் ஹட் பகுதியில்களில் இந்த நிலநடுக்கம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்து ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்
தமது ஆணைக்குழுவின் மூன்று அங்கத்தவர்கள் முன்வைத்த பிரேரணையின் பிரகாரம் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க முடியாது என பொதுப் பயன்பாடுகள்
ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் பீட்டர் ராம்சோர் (Peter Ramsauer) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
load more