சென்னை: பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்தப்பட உள்ளது. வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை அளிக்க டி. ஜி.
பாகிஸ்தான்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் துபாயில் காலமானார். 1943-ல் சுதந்திரத்துக்கு முன்பு டெல்லியில் பர்வேஸ் முஷாரப் பிறந்தார். தேச
டெல்லி: 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யவும், முடக்கவும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட
சென்னை: நெல்கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி தொடங்கியது. சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள வீட்டின் அருகே
சென்னை: மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் பாடகி
சென்னை: சென்னையில் திருட்டு வாகனங்களை கண்டுபிடிக்க அதிநவீன ஏஎன்பிஆர் கேமராவை பயன்படுத்த போலீஸ் முடிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக 50 இடங்களில் 200
திருவாரூர்: திருவாரூர் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை பகுதியில் மழையால் பாதித்த பயிர்களை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். அமைச்சர்
திருப்பூர்: அரசுப்பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் பயணித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஓலப்பாளையம் அருகே கும்பகோணம் நோக்கி
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தென்னரசுவை ஆதரிப்பதா, வேண்டாமா என்பது பற்றி ஆதரவாளர்களுடன் ஓ. பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி: திருச்சி மணப்பாறை அருகே மலையடிப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் 574 காளைகள், 250 மாடுபிடி
சென்னை: அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் எழுதியுள்ள கடிதத்தில் ஓபிஎஸ் வேட்பாளர்பெயர் இல்லாதது தவறு என ஓபிஎஸ் உடனான ஆலோசனைக்கு பின் பண்ருட்டி
சென்னை: அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனின் கடிதத்தை ஓ. பன்னீர்செல்வம் தரப்பு புறக்கணித்துள்ளது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற உரிமை, பொதுக்குழு
திருவாரூர்: நெல் ஈரப்பதம் 19%ஆக இருந்தாலும் கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளார். ஞாயிற்றுக் கிழமைகளிலும் நேரடி
சென்னை: சென்னை யானைக்கவுனியில் போலீஸ் என கூறி ரூ.1.5 கோடி வழிப்பறி செய்த கொள்ளையனை போலீசார் அடையாளம் கண்டனர். வழிப்பறியில் ஈடுபட்டது பிரபல கொள்ளையன்
load more