டெல்லி: அதானி விவகாரத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்க்கப்பட்டன. மக்களவை 2 மணி வரைக்கும் மாநிலங்களவை 2.30 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டன.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து சற்று நேரத்தில் அறிவிக்கப்படவுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழங்கினார். 177 இருட்டறை உதவியாளர்கள், 19 ஆய்வக
சென்னை: காலை 10 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல்- புவனேஸ்வரம் வாராந்திர ரயில் பகல் 1 மணிக்கு புறப்படும் எனவும் இணை ரயிலின் தாமத வருகையால் சென்னை -
சென்னை: மேலவளவு கொலை வழக்கில் 13 பேர் விடுதலையை எதிர்த்த மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யபப்ட்டுள்ளது. மேலவளவு ஊராட்சி தலைவர் முருகேசன்
சென்னை: ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை ஏற்கவில்லை என்ற தேர்தல் ஆணைய பதிலுக்கு பழனிசாமி தரப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. சசிகலா வழக்கு நிலுவையில்
சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின் வாங்கப்போவதில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலையிடம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் உடன்
சென்னை: ஆந்திராவில் இருந்து 160 கிலோ கஞ்சா கடத்தி வந்த வழக்கில் இருவருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2 பேருக்கு தலா 12 ஆண்டு சிறை,
திருக்கோவிலூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் கனமழை பெய்துவருகிறது. மணலூர்பேட்டை, ஆவியுர்,
மும்பை: மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த போவதாக தாலிபான் பெயரில் என்ஐஏவுக்கு இமெயில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இமெயிலில் வந்த
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரும் இணைந்து பணியாற்ற பா. ஜ. க. சார்பில் வலியுறுத்தினோம் என சி. டி. ரவி
சென்னை: உயர்நிலை ஆலோசனை குழுவில் காலியாக உள்ள 7 அலுவல் சாரா உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி
சென்னை: அதிமுக ஒன்றிணைய வேண்டுமென்பதை நான் t தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுக ஒன்றிணைவதற்கான காலம் நெருங்கி
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: திமுக கூட்டணி வேட்பாளர் ஈ. வி. கே. எஸ் இளங்கோவன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஈரோடு மாநகராட்சி
load more