2022 நவம்பர் மாதத்தில் இஎஸ்ஐ திட்டத்தில் மொத்தம் 18.86 லட்சம் பேர் இணைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இன்று 285 பயணிகள் ரயில் முழுவதுமாக ஓடாது எனவும், 78 ரயில்கள் பகுதியளவு இயங்காது எனவும் இந்திய ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத்துக்கு போட்டியிட வாய்ப்பு என தகவல்
அதிமுகவின் தலைமைக்கு இருவர் மல்லுகட்டும் நிலையில் யார் கைக்கு கட்சி செல்லும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை என்று பாமக அறிவித்துள்ளது.
முட்டை ஒன்றின் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டுள்ளதால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சபாநாயகர் பேட்டி கொடுக்கும்போது ஆளுநர் தேசிய கீதத்தை அவமானப்படுத்தி சென்று விட்டார் என கூறினார். ஆனால் ஆளுநர் காருக்கு சென்றபோது தேசிய கீதம்
தஞ்சாவூரில் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்
ராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மீன்வளத்துறை மீது குற்றம் சாட்டி மீனவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்தை திமுக அமைச்சர்கள் தொடங்கினர்.
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா டாஸ் வென்றுள்ளது.
போலி தேசபக்தியை கண்டு தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள் என ரவிக்குமார் எம். பி., தெரிவித்துள்ளார்
தனது இரண்டாவது மகன் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமைக்கு கோரிக்கை வைத்துள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 11
பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவில் தை அமாவாசை திருவிழா கொடிக்கம்பம் நடப்பட்டு வெகு விமர்சையாக தொடங்கியது.
load more