இந்தியப் பங்குச் சந்தை இன்று காலை சரிவுடன் வர்த்தகம் செய்யத் தொடங்கியுள்ளது.
சசிகலா அ. தி. மு. க. தலைமையை சந்திக்க உள்ளதாக கேலிகூத்தாக சொல்லி கொண்டு இருக்கிறார் என்று தமிழ் மகன் உசேன் பேசியுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஜி. கே. வாசன் உடன் அதிமுக நிர்வாகிகள் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று பங்குச் இறங்குமுகத்துடன் ஆரம்பித்துள்ளன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் Mahindra CIE Automotive பங்கின் விலையானது பங்கு வர்த்தக அமர்வின் ஆரம்ப
சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநரின் செயலாளர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
ஒரே நாளில் வெறும் 10 ரூபாயில் பங்குச் சந்தையில் லட்சங்களில் சம்பாதிக்க சில டிப்ஸ்.
அஞ்சலக ஆயுள் காப்பீடு பாலிசிதாரர்களுக்கு போனஸ் தொகை அறிவித்துள்ளது மத்திய அரசு.
இன்று பங்குச் சந்தையில் மல்டிபேக்கர் வருமானம் அளித்த பங்கு பற்றி காணலாம்.
சங்கராபுரம் அருகே மது போதையால் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு தற்போது இரு சமூகத்தினரின் முதலாக மாறும் சூழல் உருவாகியுள்ளது. அதனால் அந்த
குஜராத்தில் தற்கொலை செய்துகொண்ட காதலர்களின் ஆத்மாவுக்கு பயந்து அவர்களது சிலைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர்கள்.
இன்றைய கிரிப்டோ கரன்சி காயின்கள் விலை நிலவரம்.
ஜிஎஸ்டி இழப்பீட்டை நிறுத்தியதால் தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் நிதிநிலை பாதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை.
முதல்வர் மு. க. ஸ்டாலினின் தனிச் செயலாளர்களுக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கீடு செய்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இனவெறி கோட்பாட்டை ஒழிக்காதவரை இலங்கைக்கு செய்யப்படும் உதவிகள் விழலுக்கு இறைத்த நீர் போல வீணாகும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பங்குச் சந்தை நேற்றைய தினம் ஏற்றத்தில் இருந்த போது நைகா பங்குகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளது.
load more