பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக இன்று (ஜன.16) கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.பொங்கல் விடுமுறையால் கொடைக்கானலில் குவிந்த
நீலகிரி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவால் தேயிலை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.நீலகிரியில் கடும் பனிப்பொழிவால் தேயிலை விவசாயம் பாதிப்புநீலகிரி
108 வைணவத்தலங்களில் 3ஆவது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் பொங்கல் தேரோட்டம் நடைபெற்றது.பொங்கல் தேரோட்டம்தஞ்சாவூர்:
பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாள் விழாவான மாட்டுப் பொங்கல் கன்னியாகுமரியில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.மாட்டுப் பொங்கல்: வீடுகளில்
விலங்குகள் நல அமைப்புகளுக்கு ரூ. 88 லட்சத்துக்கான காசோலை வழங்கிய முதலமைச்சர்
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழறிஞர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.சென்னை: வள்ளுவர்
ஆர்ஆர்ஆர் படத்திற்காக சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான கிரிடிக்ஸ் சாய்ஸ் விருதை பெற்ற ராஜமௌலி, விழா மேடையில் ஜெய்ஹிந்த் என்று பேசியிருப்பது
இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 4 பயணிகள் நேபாளில் விமான விபத்தின் போது பேஸ்புக் நேரலையில் இருந்துள்ளனர்லக்னோ: ஞாயிறன்று நேபாளில்
மாட்டுப் பொங்கல் தினமான இன்று குதிரைக்கு பொங்கல் வைத்து தீப ஆராதனை காட்டி முன்னோடி விவசாயி ஒருவர் வழிபட்ட சம்பவம் நெகிழ்ச்சியை
ஆர்ஆர்ஆர் படத்திற்காக கோல்டன் விருது பெற்ற இசையமைப்பளர் எம்எம் கீரவாணி ராமோஜி நிறுவனத் தலைவர் ராமோஜி ராவ்விற்கு நன்றி
திருவள்ளுவர் தினத்தையொட்டி திருவள்ளுவருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.டெல்லி: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர்
கும்பகோணம் அருகேயுள்ள கோவிந்தபுரம் விட்டல் பாண்டுரங்கன் பஜனாஸ்ரமத்தில், இன்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, ஏராளமான தம்பதியினர் பங்கேற்று
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை அடக்கியிருந்த அரவிந்த் என்னும் மாடு பிடி வீரர் காளை தாக்கியதில் உயிரிழந்தார்.மதுரை பாலமேட்டில்
load more