முசிறி: திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த காமாட்சிபட்டியில் குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அங்கு சென்ற
அரியலூர்:அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் 20 வருடத்திற்கு மேலாக ஆட்டோ டிரைவர்கள் சங்கம் அமைத்து இருந்து வந்தனர். அந்த
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மார்கழி திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.திருவிழா நாட்களில் தினமும் வாகன பவனியும், ஆன்மீக
திருப்பதி:ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், அக்காயபள்ளியை சேர்ந்தவர் சோனி (வயது 28). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை.இவரது
திருமானூர்: அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட கண்டிராதீர்த்தம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை மூலம்
திருச்சி:திருச்சி மாவட்டம், துறையூர் தாலுக்காவில் உள்ள புத்தனாம்பட்டி கிராமத்தில் நேரு மேனிலைப் பள்ளி உள்ளதுஇப்பள்ளியில் 1973-74ம் ஆண்டில் படித்த
சென்னை:நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகின்ற 26-ம் தேதி உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது.இந்நிலையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை,
ஆருத்ரா தரிசனம்: யில் பக்தர்களுக்கு 'மகாதீப மை' விநியோகம் அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசனம் நடந்தது.இதனை முன்னிட்டு அதிகாலை 3 மணி
குவால்காம் டெக்னாலஜிஸ் நிறுவனம் "ஸ்னாப்டிராகன் சாடிலைட்" பெயரில் புது சேவையை 2023 CES நிகழ்வில் அறிவித்து இருக்கிறது. உலகில் முதல் முறையாக
காங்கயம் :காங்கயம் பங்களாபுதூா் சாலை பகுதியை சோ்ந்தவா் விவேக் (வயது 31). இவா் காங்கயம் நகரம் கோவை சாலையில் பேட்டரி கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில்,
தேவையான பொருட்கள்:பச்சை பட்டாணி - 1 கப்வெங்காயம் - 3தக்காளி - 4பச்சைமிளகாய் - 4மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்கரம் மசாலா தூள் - 1ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது -
திருப்பதி:திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரானா தொற்றுக்குப் பிறகு கடந்த ஒரு ஆண்டாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தினமும் 60 முதல் 80
சென்னை:வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள மலக்கசடு மற்றும் கழிவு நீரை தனியார் லாரிகள் மூலம் அகற்றுவதற்கு புதிய விதிமுறைகள் வழிகாட்டுதல்
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் சிறப்புவாய்ந்த பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும்
கரூர்:கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே, நஞ்சை காளக்குறிச்சியை சேர்ந்த கருப்புசாமி மகள் கவிதா, 18. இவர், கரூர், தான்தோன்றிமலை அரசு கல்லுாரியில்,
load more