சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் திருமஞ்சன தரிசன விழாவும்,
விஷ்னு விஷால் மற்றும் எஸ். ஜே. சூர்யா நடிக்கவுள்ள திரைப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நடிகர் தனுஷ் இந்திய
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 46 ஆவது புத்தகக் கண்காட்சி இன்று தொடங்குகிறது. சென்னையில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருவது
பொங்கலை முன்னிட்டு நடத்தப்படும் உலக புகழ்ப்பெற்ற அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக இன்று முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. பொங்கல் பண்டிகையை
பெரியாண்டவர் வீர சிலம்பாட்டம் மற்றும் நாடக கலைக்குழு நிறுவனர் கோபாலுசாமி எழுதிய “கால் மானங்கள்” உயிரின் மதிப்பீடு என்ற சிலம்பம் வீர
ஆப்பரிக்கன் பன்றிக் காய்ச்சலால் காட்டுப் பன்றிகள் இறந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், நீலகிரியில் பன்றிகள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய திரையுலகில் பிரபல கலை இயக்குநர் சுனில் பாபு மாரடைப்பால் நேற்று இரவு உயிரிழந்தார். இந்திய திரையுலகில் பிரபலமான கலை இயக்குநர்களுள்
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த செவிலியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் கொரோனா காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2,300
மருத்துவமனை என்றவுடனே பலருக்கு பயம்தான் முதலில் வரும்! சிலருக்கு ஊசியின் மீதான பயம், சிலருக்கு மாத்திரைகளின் மீதான பயம், பலருக்கு பணத்தின் மீதான
அமேசானின் பணிநீக்க நடவடிக்கையால் அந்நிறுவனத்திற்கு ஒரே நாளில் 5330 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அமேசான் நிறுவனம்
பிகாரில் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்த பயணியை 2 டிக்கெட் பரிசோதகர்கள் சேர்ந்து கடுமையாக தாக்கும் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் கட்சி
கர்நாடகம் மாநிலம் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ.20 கோடிக்கு வாங்கியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உலகம் முழுவதும்
தமிழக ஆளுநர் ஆர். என். ரவியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ‘தமிழ்நாடு’ என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி குறித்து ஏனாம் தொகுதி சுயேட்சை எம். எல். ஏ. அசோக் அவதூறாக பேசியதற்காக ஆளுங்கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று
load more