டெல்லி: பணமதிப்பிழப்பை ஒன்றிய அரசு மேற்கொள்ள அதிகாரம் உள்ளது என்ற கவாய் தீர்ப்பிலிருந்து மாறுபடுகிறேன் என நீதிபதி நாகரத்னா தெரிவித்துள்ளார்.
சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தி அறிவித்ததற்கு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர் .
சென்னை: பணி நீட்டிப்பு பெறாத ஒப்பந்த செவிலியருக்கு மாற்றுப்பணி வழங்கப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். ஒப்பந்த
நாமக்கல்: புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் ரூ.9.25 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 188 டாஸ்மாக் கடைகளில் 31-ம் தேதி ரூ.5.10
மதுரை: 2019-2020-ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகள் குறித்து புதிய தேர்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். அவசர கதியில்
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுபோட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். 2 தவணை
விருதுநகர்: ராஜபாளையத்தில் குடிநீர் குழாய் பழுதை சரிசெய்ய தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இளைஞர் உயிரிழந்துள்ளார். இருசக்கர வாகனத்தோடு
சென்னை: நலம் 365 என்ற யூடியூப் சேனலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பொது சுகாதார துறையில் 2,200 காலி பணியிடங்கள்
சென்னை புத்தக கண்காட்சிக்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னையின் 46வது சர்வதேச புத்தகக்
அமெரிக்கா: நடிகர் ஜெரமி ரெனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Hawk Eye வெப் தொடர், தி அரைவல், அவெஞ்சர்ஸ், மிஷன் இம்பாசிபிள் உள்ளிட்ட
டெல்லி: அதிமுக அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு மீண்டும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
சென்னை: தென்மாவட்டங்களில் ஏடிஎம் மையங்களில் தொடர்ந்து நூதன திருட்டில் ஈடுபட்ட பக்ருதீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான பக்ருதீனிடம்
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடந்த பகுதிக்கு தேசிய புலனாய்வு அமைப்பு விரைந்துள்ளது. ரஜோரியில் உள்ள மேல் டாங்கிரியில் 4 பேர்
வேலூர்: காட்பாடி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் கொட்டப்பட்ட மணல் பொது ஏலம் விடப்பட்டது. சட்டவிரோதமாக கொட்டப்பட்டதாக புகார் எழுந்த நிலையில்
கோவை: என்ஐஏ அதிகாரிகள் என பொய் கூறி கொள்ளையடித்த வழக்கில் 11வது நபராக கோபி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை குண்டுவெடிப்பு வழக்கில்
load more