யாழ்ப்பாணத்தில் போதை ஊசியை அளவுக்கு அதிகமாக உட்கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை, உயிரிழந்த இளைஞருக்கு போதை ஊசி செலுத்திய மூவரை
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதய நகர் பகுதியில் கல்வி பயிலும் 22 வயதுடைய பெண் ஒருவரை முச்சக்கர வண்டியில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் நேற்று
இந்தியாவின் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கை மீனவர்கள் 4
யாழ்ப்பாணத்தில் உள்ள சீன தூதரக அதிகாரி ஒருவர் தமிழர்களின் கலாச்சார உடையான பட்டு வேட்டி அணிந்து வருகை தந்தது அங்குள்ள மக்களை வெகுவாக
அகில இலங்கை நுண்கலை போட்டிகளில் ஆண்களுக்கான பௌத்த நடனம் – தனிநபர் போட்டியில் தெல்லிப்பழை மகாஜன கல்லூரி மாணவன் ஜெகநாதன் நிலன் முதலாம் இடத்தைப்
யாழில் இன்றையதினம் சீன மக்களால் பகிர்ந்தளிக்கப்பட்ட உலர் உணவுப்பொதிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள்
2 வயது 8 மாத பெண் குழந்தையை துஷ்பிரயோகம் செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்
மூன்றாம் வருடமாக யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் திருவெம்பாவை ஓதுதல் திருவெம்பாவை விரதத்தின் முதலாம் நாளான நேற்று (28) இடம்பெற்றது. பல்கலைக்கழக
போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். மேல்மாகாணத்தில் முதற்கட்டமாக இந்த
வயல்வெளியில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்ட மின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். எஹலியகொட, பஹலகம, ரிலகும்புர வயல் பகுதியில் நேற்று (28) காலை
வீடு புகுந்து திருட முயன்ற திருடனை பொது மக்கள் பிடித்து இழுத்துச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யாழ். சாவகச்சேரி வடக்கு, மந்துவில் பகுதியில்
யாழில் கிளினிக் நடத்திவரும் மருத்துவரை அவரது மனைவி நையப்புடைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவமானது நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக
திருச்சி அருகே ஜெயபுரம் எலமனூர் தபோவனம் பகுதியில் உள்ள புதரில் கடந்த 5ம் தேதி பிறந்து சில மணி நேரத்தில் அழகான ஆண் குழந்தை தூக்கி வீசப்பட்டு கதறி
வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட ஸ்கேனர் இயந்திரத்துடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக
இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் சுமார் 1,100 ஊழியர்கள் 2023 ஆம் ஆண்டு ஓய்வு பெற உள்ளனர் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர
load more