கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குனர் சுந்தர் பிச்சை மாமல்லபுரத்துக்கு திடீர் சுற்றுலா வந்த நிலையில் முக கவசம் அணிந்தபடி புராதன சின்னங்களை
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி அகமதாபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை பிரதமர் மோடி
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன தமிழகத்தில்.
அதிக பக்தர்கள் வருகையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
காஷ்மீரில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினருக்கு இடையே நடந்த சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
விவசாயிகளும், பாரதிய ஜனதா கட்சியும் ஈடுபட்ட போராட்டத்தின் விளைவாக தி. மு. க அரசு பொங்கல் தொகுப்பில் கரும்பும் சேர்த்தும் வழங்கப்படும் என
நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக தமிழக பா. ஜ. க தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா நேற்று முன்தினம்
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி யூடியூப் சேனல் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
வியட்நாம் அருகே நடுக்கடலில் மீட்கப்பட்ட 302 இலங்கை தமிழர்களின் 152 பேர் இலங்கை திரும்பினர்.
மக்களின் வாழ்வாதாரத்தை சுற்றுலா அதிகரிப்பதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.
234 தொகுதிகளிலும் பாதயாத்திரை சென்று தமிழக அரசியலில் பெரும் எழுச்சியை ஏற்படுத்த இருக்கிறார் பா. ஜ. க தலைவர் அண்ணாமலை.
தமிழகத்தில் வட சென்னையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த மூன்று பேர் கைது.
கொரோனா இந்தியாவில் புதிய அளவில் உருவாக்குமா இது குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் விளக்கி இருக்கிறார்கள்.
தமிழகத்தில் ரத்தத்தால் ஓவியம் வரைவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய விளையாட்டு வீரர் விராட் கோலிக்கு வந்த புதிய ஆபத்து என்ன?
load more