உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை விமர்சித்த ரஷ்ய கோடீஸ்வரர் ஒடிசாவில் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு பொருட்களுக்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்குகிறது.
இந்தியாவின் அதிவேக ரயில் ஆன வந்தே பாரத் கடந்த சில மாதங்களாக அறிமுகம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்தான் தேர்தலை சந்திப்போம் என இன்று மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கூட்டாக
திரிக்கப்பட்ட வரலாறுகள் குறித்து சமீபத்தில் பிரதமர் மோடி பேசியிருந்த நிலையில், முதல்வர் மு. க. ஸ்டாலின் வரலாறு திரிபு குறித்து பேசியுள்ளார்.
சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் இமாலயன் வயாகரா என்று அழைப்படும் மூலிகைக்காக வந்ததாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்படுமா என்பது குறித்து கூட்டுறவு துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தின் தார் பகுதியில், நிலத்தில் சுற்றித் திரிந்த ராட்சத உயிரினங்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் தவிர, கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு
சமீபத்தில் சென்னை கோவை நகராட்சிகளில் சொத்துவரி அதிகமாக உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன என்பதும்
சீனாவில் மிக அதிகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து இந்தியாவிலும் பரவலாம் என்ற காரணத்தினால் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய மாநில அரசு விதித்து
அசாமின் ஜோர்ஹத் மாவட்டம் தியோக் பகுதி அருகில் செனிஜான் என்ற இடத்தின் மழைக்காடு ஆய்வு மையம் உள்ளது.
கர்நாடக மாநில முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இதுகுறித்து கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணிகளில் 2,500 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் சற்று முன் வைத்துள்ளது
டாஸ்மாக் கடைகளுக்கு எந்தெந்த நிறுவனங்களில் இருந்து எவ்வளவு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்பது குறித்த முழு விவரங்களையும்
இந்தியா முழுவதும் அடையாள அட்டையாக ஆதார் கார்டு இருக்கும் நிலையில் தமிழக அடையாள அட்டையாக மக்கள் ஐடி என்ற அடையாள அட்டை வழங்கப்படும் என தமிழக அரசு
load more