பா. ஜ. க தலைவர் ஜெ. பி. நட்டா அவர்கள் 27ஆம் தேதி கோவைக்கு வருகை தந்து பாராளுமன்ற தேர்தல் குறித்து நிர்வாகத்தில் இருந்து ஆலோசனை செய்ய இருக்கிறார்.
கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் 2841 பேர் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில், 30ல் தி. மு. க., வெற்றி பெற்றது. நகராட்சி தலைவர் வேட்பாளராக, ஏழாவது வார்டு கவுன்சிலர் நர்மதா மற்றும் 10வது
செங்கல்பட்டு அருகே 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் தற்போது மீட்கப்பட்டு இருக்கிறது.
காதல் மனைவியை படிக்க வைத்து அழகு பார்த்த தனியார் நிறுவன டிரைவரை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பாராட்டினார். இதுவரை 12 பட்டங்களை அந்த பெண்
தாய்மொழியில் கல்வி கற்பதால் ஏற்படக்கூடிய பலன்கள் பற்றி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விளக்கியுள்ளார்.
பிரிவினைவாத இயக்க தலைவர் ஆன மறைந்த கிலானி வீடு உள்ளிட்ட 122 ரூபாய் கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
தேசிய கல்விக் கொள்கை'யின் மூலம் நாடு முதன்முறையாக முன்னோக்கிய மற்றும் எதிர்காலத்திற்கான கல்விமுறையை உருவாக்கிய வருவதாக பிரதமர் மோடி பெருமையுடன்
திருப்பதி தேவஸ்தானத்தில் ஏழுமலையான் தரிசனத்திற்கு இரண்டு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் தேவை என அறிவிக்க திருப்பதி திருமலா தேவஸ்தானம் ஆலோசனை
காப்புக் காடுகளை ஒட்டி உள்ள பகுதிகளில் சுரங்கம் மற்றும் அகழாய்வு பணிகள் நடப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது ஏன் என்பதற்கு தமிழக அரசு
சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருகிற விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்படும் என்று மத்திய சுகாதார மந்திரி மன்சுக்
தி. மு. க எம். எல். ஏவின் பெயர் விடுபட்ட காரணத்தினால் அதிகாரியை மிரட்டிய தி. மு. க எம். எல். ஏ.
ஜனவரி 3ஆம் தேதி நாக்பூரில் இந்திய அரசியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
300 ஆண்டு பழமையான ஆஞ்சநேயர் சிலை தற்போது மீட்கப்பட்டு இருக்கிறது.
புதிய நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட புதிய ரக மரவள்ளி கண்டுபிடிக்கப்பட்ட இருப்பதாக ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி தகவல்.
load more