200 வந்திய பாரத் ரயில்கள் உற்பத்தி மற்றும் பராமரிப்புக்கான 58 ஆயிரம் கோடி ஒப்பந்தத்தை பெற 'பெல்' நிறுவனம் போட்டியிடுகிறது.
ஜாதி பெயரை சொல்லி திட்டிய திமுக ஊராட்சி மன்ற தலைவரின் செயல் காரணமாக பட்டியல் இனப்பெண் மன ரீதியாக பாதிப்பு.
ஆர். எஸ். எஸ் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தியதாக கூறப்படும் சென்னை தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதற்காக அமைச்சர் அன்பில் மகேஷ்
ஈஷா ஆரோக்கிய அலை அமைப்பு சார்பில் இருதய நோய், நரம்பியல், எழும்பு முறிவு உட்பட பல்வேறு விதமான நோய்களுக்கான இலவச ஆலோசனை மற்றும் பரிசோதனை முகாம் டிச.4, 5
நவம்பர் மாத GST வசூல் 1.46 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது.
கொலை மிரட்டல் விடுத்து தங்களுடைய நிலத்தை அபகரிக்க முயன்றதாக திமுக ஒன்றிய செயலாளர் மீது குடும்பமே சேர்ந்து புகார் அளித்துள்ளது.
டெல்லி தமிழர்கள் வாழும் பகுதியில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது இதில் அண்ணாமலை கலந்து கொண்டார்.
ஜி - 20 அமைப்பில் 'உணவு பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு பிரச்சனையை எழுப்புவோம்' என்று மதிய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் சம்பள குறைவு காரணமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸின் நட்சத்திர வீரர் டுவைன் பிராவோ அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குறிப்பிட்டு இருக்கிறார்.
புதிய மின் இணைப்பு பெறும் பொழுது உயிர் காக்கும் கருவியை பொருத்துவது கட்டாயம் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருக்கிறது.
பொங்கல் பண்டிகை ஒட்டி 100 மில்லி லிட்டர் அளவுகளில் ஆவின் நெய் தயாரிக்கத் திட்டம்.
அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை விடுவிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்.
சரக்கு ஏற்றுதல் மூலம் கடந்த எட்டு மாதங்களில் ரயில்வே துறைக்கு ஒரு லட்சம் கோடி வருமானம் கிடைத்துள்ளது
load more