பிரிட்டனில் 2022ம் ஆண்டுக்கான ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக், அவரின் மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் இடம் பெற்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டி மற்றும் எருது வண்டிப் பந்தயம் ஆகியவற்றை நடத்த தமிழகம், மகாராஷ்டிரா அரசுகள் சட்டம் இயற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து
மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி சமீபத்தில் சத்ரபதி சிவாஜி குறித்து பேசிய கருத்துக்கள் மாநிலத்தில் பெரிய அரசில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களில் நாட்டில் வேலையின்மை வீதம் 7.2 சதவீதாமாகக் குறைந்துள்ளது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின்(இஸ்ரோ) சார்பில் உருவாக்கப்பட்ட பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட் ஓசன்சாட்-3 செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோளை
வாரத்தின் கடைசி வர்த்தக தினமான இன்று, மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் ஊசலாட்டத்துடன் வர்த்தகத்தில் ஈடுபட்டாலும் ஏற்றத்துடன் முடிந்தன.
ஒரே பாலினத்தவர்கள் திருமணத்தை சிறப்புத் திருமணச் சட்டத்தில் அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்களுக்கு பதில் அளி்க்கக் கோரி மத்திய அரசுக்கு
சென்னை, மெரினாவில் இரவில் தூங்கிக்கொண்டிருந்த வெளி மாநில தொழிலாளர்கள் இருவரை சரமாரியாக வெட்டி, பணம் பறித்த போதை கும்பல் நான்கு பேர் உடனடியாக கைது
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை மேம்பாலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி, பைக் டாக்சி ஓட்டும் வாலிபர் உயிரிழந்தார். சென்னை, மதுரவாயல், பல்லவன் நகரை
சென்னை, பட்டினப்பாக்கம் பகுதியில் நடிகரிடம் கத்தி முனையில் மொபைல்போன் பறித்த வழக்கில், சிசிடிவி மூலம் துப்பு துலக்கி, இருவரை கைது செய்தனர். சென்னை,
பழைய வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க, புத்தூர் கட்டு நிறுவன நிர்வாகியிடம், ரூ. 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர் மீது புகார்
load more