கடந்த 1980 ஆம் ஆண்டு மதுரையில் திமுக இளைஞரணி தொடங்கப்பட்டது. அப்போதைய திமுக தலைவராக இருந்த கருணாநிதி தொடங்கி வைத்தார். திமுக இளைஞரணி செயலாளர்
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நடைபெற்ற சிஆர்பிஎஃப் நிகழ்ச்சியொன்றில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசினார். உலகம் பொருளாதார
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் லிப்ட் அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
4 மற்றும் 5 ஆம் வகுப்புகளில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை கணிதமே தெரியாத நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது கல்வித்துறையின் ஆய்வில்
நாட்டில் தீவிரவாதத்தை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும் ஆன்மீகத்தையும் மக்களையும் பிரிக்க முடியாது என கன்னியாகுமரியில் நடந்த
ஈஷா ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் வர்த்தக தலைவர்களுக்கு சத்குருவின் ஆலோசனைகள்.
நியூசிலாந்து அணியுடன் முதலாவது ஒரு நாள் போட்டியில் கேப்டன் ஷிகர் தவான் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அரசு துறை சீராக நடைபெற தணிக்கை குழு அவசியம் என்று புதுச்சேரி முதலமைச்சர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
திருவெண்ணைநல்லூர் அருகே மின்சாரம் இல்லாமல் இருளில் 40 குடும்பங்கள் கடந்து பத்து ஆண்டுகளாக தவிக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்காவிட்டால் ஒரு யூனிட்டிற்க்கு ரூபாய் 8 ரூபாய் அது அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.
வசூல் ஆகாத குறும்படத்தை பள்ளிகளில் மாணவர்கள் பார்க்க 5.5 கோடி வசூலிக்க வேண்டிய இருப்பதாக ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா குறித்த சில விளக்கங்களை கேட்டு தமிழக அரசுக்கு கவர்னர் கடிதம் எழுதி இருக்கிறார்.
வரலாற்றை திருத்தி எழுதுவதை யாரும் தடுக்க முடியாது என்று மத்திய அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டு இருக்கிறார்..
ஜீ ஸ்கொயர் வீட்டுமனை கால்வாய் பகுதிகளை கோவில் நிலத்தில் விடுவதற்காக ஆக்கிரமிப்பு நடத்தப்பட்டுள்ளது.
load more