தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. 2 நாட்களில் சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது. தங்கம் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாயும்,
சவூதி அரேபியாவுக்கு பயணம் செய்யும் இந்தியர்கள், விசா பெறும்போது, போலீஸ் சான்று தேவையில்லை என்று சவூதி அரேபியா தூதரகம் அறிவித்துள்ளது. டெல்லியில்
இந்துத்துவா தலைவர் வீர சவார்க்கர் குறித்து காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தி அவதூறாகப் பேசியதையடுத்து, அவர் மீது மகாராஷ்டிரா போலீஸார் வழக்குப்
காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ நடைபயணத்தில் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தியும் இன்று இணைந்தார்.
ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை, சார்பானவர்களை பதவியில் நியமித்ததாக ஒரு சம்பவதத்தை எடுத்துக்காட்டினால், ஆளுநர் பதவியிலிருந்து விலகுகிறேன் என்று கேரள
அருணாச்சலப் பிரதேச மாநிலத்துக்கு நாளை(19ம்தேதி) செல்லும் பிரதமர் மோடி, இட்டா நகரில் ரூ.560 கோடியில் கட்டப்பட்ட புதிய விமான நிலையத்தை திறந்து வைக்க
தீவிரவாதத்தை எந்த மதத்துடனும், தேசியத்துடனும், சமூகத்துடனும் தொடர்புபடுத்தக்கூடாது. தீவிரவாதத்தைவிட ஆபத்தானது அதற்கு நிதிஉதவி செய்வதுதான்
வார வர்த்தகத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தை வீழ்ச்சியுடன் முடிந்தது. மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை முடித்தன.
ஆங்கிலேயர்களிடம், வீர சவார்க்கர் நட்புறவாக இருந்ததும், சிறையில் இருந்தபோது மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து வெளியே வந்ததும் உண்மைதான் என்று
ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பல்வேறு வங்கிகளில் ஊழல்களில் ஈடுபட்டது குறித்து விசாரிக்கக் கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மனுவுக்கு
வேலையில் தொல்லை கொடுத்ததால், பட்டப்பகலில் தனியார் இன்டர்நெட் ஊழியரை கத்தியால் குத்தி கிழ்த்து கொன்ற ஊழியரை கைது செய்தனர். எழும்பூர் பகுதியில்
அதிகம் வலி வந்ததால் 108 ஆம்புலன்சில் பிரசவம் பார்த்ததில், பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. சாதுர்யமாக செயல்பட்ட மருத்துவ பெண் உதவியாளருக்கு
சென்னை, ராஜா அண்ணாமலை புரத்தில், கத்தி முனையில், சினிமா நடிகரிடம் மொபைல்போன் பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சென்னை, ராஜா அண்ணாமலை புரம்
சென்னை தி நகரில், அடுக்குமாடி குடியிருப்பில், பூட்டியிருந்த வீட்டில் ஏசி தீப்பிடித்து, பொருட்கள் கருகின. சென்னை, தி நகர், தியாகராய தெருவில்
சென்னை கடற்கரை சாலையில், இந்திய கடற்படைக்கு சொந்தமான வாகனம் மோதி, கர்ப்பிணி பெண் தலை நசுங்கி பலியானார். வயிற்றில் இருக்கும் குழந்தையும் இறந்தது.
load more