உலக அளவிலான குத்துச்சண்டை அசோசியேஷன் சார்பில் நடந்த போட்டியில் தமிழக மாணவி தங்கப் பதக்கம் வென்று இருக்கிறார்.
சீர்காழி அடுத்து உள்ள சூரக்காடு கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது ஆய்வு பணியை மேற்கொள்ளாத தி. மு. க எம். எல். ஏ.,
காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், கலந்து கொண்ட பிரதமர் இளைஞர்கள் சக்தியை பற்றி எடுத்துரைத்தார்.
சுவாமி சிலைகளை பாதுகாக்கும் அறைகள் கட்டு விவகாரத்தை அறநிலையத்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவு.
வடகிழக்கு பருவமழை தீவிரத்தின் காரணமாக இந்த இடத்தில் மூழ்கிய நெல் வயல்கள்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு.
மத்திய நிலக்கரி அமைச்சகம், மின்சாரம் மற்றும் ரயில்வேத்துறை அமைச்சகங்களுடன் ஒருங்கிணைந்து மின்துறைக்கு வழங்கப்படும் நிலக்கரி தொடர்பான
தவறான சிகிச்சை காரணமாக காலை இழந்து தமிழக விளையாட்டு வீராங்கனை BJP விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவர் அமர் பிரசாத்ரெட்டி நேரில்
நாம் வசிக்கும் இந்த மாபெரும் பூமியின் மக்கள் தொகை எகிறிக் கொண்டே செல்கிறது. நாளை மறுநாள் உலக மக்கள் தொகை 800 கோடி ஆகப்போகிறது. ஐ. நாவின் புதிய மக்கள்
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் மூன்று செயற்கை கோள்களுடன் 15 ஆம் தேதி விண்ணில் பாய்கிறது
தலையில் ஹெல்மெட் இருந்தும் சாலை சரியில்லாததால் பரிதாபமாக சோமோட்டோ ஊழியர் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அடாது மழை பெய்தாலும் திருப்பதியில் கூட்டம் குறைவதே இல்லை.
எஸ். டி சாதி சான்றிதழை சரிபார்க்க 20 ஆண்டுகள் எடுத்துக்கொண்ட மாநில அளவிலான குழுவுக்கு சென்னை ஹைகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சவுக்கு சங்கருக்கு வரும் நவம்பர் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
load more