சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீதும் பிரிவு 120பி மற்றும் விடுபட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை
உலக புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் கியூ ஆர் குறியீடு (QR Code) மூலம் காணிக்கை செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.நாமக்கல் நகரின் மையப்
தேனியில் மது போதையில் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தின், கேட்டை இழுத்து பூட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.தேனி:
மதவாதத்தை தூண்டும் வீடியோக்களை வைத்திருந்தது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.சென்னை: ராயபுரம் கல்
மோட்டார் பம்புகள் வைத்து நீரை வெளியேற்றும் பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைத்து நிரந்தரமாக நீர் தேங்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என
திருச்செங்கோட்டில் 42 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தெப்பதேர் திருவிழாவில், கொட்டும் மழையிலும் நனைந்த படி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.நாமக்கல்:
நெல்லையில் ஒரு சமூகத்தை சேர்ந்த இருவர் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9 பேரை கைது காவல்துறையினர்
திருச்சி ஊர் காவல் படை காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு இன்று (நவ-12) நடைபெற்றது.திருச்சி மாநகரில் ஊர்காவல்படையை சேர்ந்த காவலர்கள் முக்கிய
இந்தியாவில் இருந்து முதல் தனியார் துறை ராக்கெட் ’விக்ரம் எஸ்’ வரும் 15-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணுக்கு
சட்டவிரோதமாக செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதில் உடந்தையாக இருந்ததாக பதிவான வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி அமைச்சர் பொன்முடி
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடலூர்
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்
தினமும் 2,222 ரூபாய் சம்பாதிப்பவர்கள் ஏழைகளா? அந்த வகையில் பார்த்தால் 10 சதவீத இடஒதுக்கீட்டின் நோக்கம் முன்னேறிய சாதி ஏழைகளின் வறுமையை ஒழிப்பதாகவும்
load more