புதுச்சேரி : புதுச்சேரி அரசு பணி நியமனங்கள், விதிகளை பின்பற்றி மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னை ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நிர்மல்குமார் ஆஜராகியுள்ளார். டாஸ்மாக் கடையில், மதுபான விற்பனையில் முறைகேடு செய்ததாக
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே அத்தியானம் கிராமத்தில் தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். தொகுப்பு வீடு
இடாநகர் : அருணாச்சலப் பிரதேச மாநிலம் மேற்கு சியாங் மாவட்டத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவாகியுள்ளது.
கோவை: அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கோவை வருகை தந்துள்ளார். ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் நடக்கும்
டெல்லி : கூடங்குளம் வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்துக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. விசாரிக்கப்பட வேண்டிய அம்சங்கள்,
மாலே: மாலத்தீவு தலைநகர் மாலேவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி இந்தியர்கள் 9 பேர் உயிரிழந்தனர். நேற்று நள்ளிரவு
சென்னை : ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்துக்கு எதிரான வழக்கு நவம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை
திருவாரூர்: திருவாரூரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலத்தில் ட்ரோன் மூலமாக மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினத்தில் பெண் சிசு ஒன்று கரை ஒதுக்கியது. சம்பவம் குறித்து அரியாங்குப்பம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி
சென்னை : சமூக நீதிக்கு எதிராக உள்ள மனிதவள சீர்திருத்தக் குழுவை கலைக்க வேண்டும் என பாமகா தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். ஆய்வு வரம்புகளை
திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ரூ.5 லட்சம் குட்கா பொருட்களுடன் வந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. துறையூர் சந்திப்பு அருகே நேற்று
செங்கல்பட்டு: பிரதீபா பாட்டீலை போல் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் குடியரசுத் தலைவராக கூடும் என பாரிவேந்தர் எம். பி. தெரிவித்துள்ளார். எஸ். எம்.
சென்னை : தமிழ்நாடு முழுவதும் தரமான சாலைகள், தரமான பாலங்கள் காட்டப்படுகிறது என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு தெரிவித்துள்ளார். அடைப்பு இன்றி
கோவை: முன்னாள் எம். எல். ஏ. கோவை தங்கம் உறவினர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். கோவை சாய்பாபா காலனியில் உள்ள கோவை
load more