இந்திய பங்குச் சந்தைகளுக்கு இந்த ஆண்டின் பதினாறாவது மற்றும் கடைசி வர்த்தக விடுமுறை நாளாகும்.
திருப்பூர் மாவட்டத்தில் காய்கறி விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையானின் ரியல் எஸ்டேட் சொத்துகளின் மதிப்பு பற்றிய விவரம்.
தமிழிசை மற்றும் முரசொலியின் சிலந்திக்கும் இடையிலான மோதல் இன்றும் தொடர்கதையாக மாறியிருக்கிறது.
உண்மைகளை சொன்னால் எடப்பாடிக்குத்தான் அவமானமாக போய்விடும் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.
நாமக்கலில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முக்கிய பிரமுகர்களை குறி வைத்து நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆளுநர் தேவையில்லை என சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
மோகன்லால் நடிப்பில் உருவாகும் லூசிபர் 2 பட அப்டேட் வெளியிடு
விஜய்யுடன் சேர்ந்து எப்பொழுது நடிப்பீர்கள் என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான்.
விக்ரமின் தங்கலான் பட அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த மாதம் வாங்கி, ஹோல்ட் செய்யப் பரிந்துரைக்கப்படும் 7 சிமெண்ட் கம்பெனி பங்குகளை பற்றி இங்குக் காணலாம்.
350 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக அனகாடமி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று பழனி முருகன் கோவிலில் நடை அடைக்கப்பட்டு, சாமி தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளது.
சிறப்பாக பணியாற்றிய சேலம் சரக அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு சான்றிதழ்களை வழங்கினார்.
load more