பொலன்னறுவை - கந்தகாடு பகுதியிலுள்ள சிகிச்சையளித்தல் மற்றும் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நேற்றிரவு சுமார் 50திற்கும் அதிகமான கைதிகள் தப்பிச்
தென் கொரியாவில் இடிந்து விழுந்த துத்தநாக சுரங்கத்தில் ஒன்பது நாட்களாகச் சிக்கி, காபி பவுடரைச் சாப்பிட்டு உயிர் பிழைத்துக் கொண்டிருந்த சுரங்கத்
துட்டன்காமூன் மட்டுமே தனது ஆட்சிக்கு அப்பால், தனது நாட்டைப் பாதுகாத்து கவனித்துக்கொண்ட ஒரே பார்வோ மன்னன்., ஏனெனில் அவர் தொடர்ந்து கொடையளிப்பவராக
டி20 உலக கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க, அந்த நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
"குற்றஞ்சாட்டப்பட்டவர், அதிகாரப்பூர்வமாக குற்றம் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனக்கு நீதி கிடைக்கும் என எந்த நம்பிக்கையும் இல்லை. ஆனால்
எகிப்தில் நடைபெற்று வரும் காலநிலை மாநாட்டில் சலசலப்பை ஏற்படுத்தும் இரண்டு பெரிய வார்த்தைகள் "இழப்பு" மற்றும் "சேதம்." அவற்றுக்குரிய அர்த்தம் என்ன?
பாலிவுட் திரையுலகில் ஒரு திருநங்கை ஆர்வலரை பற்றிய திரைப்படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு, முன்னாள் பிரபஞ்ச அழகியும்
பருவநிலை மாற்றத்தை தடுக்க உலகம் என்ன நடவடிக்கை எடுத்தாலும், 2050 வாக்கில் மிக முக்கியமான பல பனிப்பாறைகள் முழுவதும் இல்லாமல் போகும் என்கிறது ஐ. நா.
உச்ச நீதிமன்றத்தின் 3:2 தீர்ப்புக்குப் பிறகு, பொருளாதார அடிப்படையில் பின்தங்கியுள்ள உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவது
கிரகணங்கள் பொதுவாக இரு வகைகளில் உள்ளன. ஒன்றுசூரிய கிரகணம். மற்றொன்று சந்திர கிரகணம் - இவை வெவ்வேறு மாறுபாடுகளை கொண்டவை. இது தவிர இரண்டு தொலைதூர
"இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்யவோ, கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட அமர்வை கோரவோ முடியாது, இதுவே இறுதித் தீர்ப்பு" என்கிறார் மூத்த வழக்கறிஞரான கே.
காலநிலை மாற்றம் அனைத்து தொற்று நோய்களில் பாதிக்கும் மேலானதை மோசமாக்குகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
டி20 உலகக் கோப்பை போட்டிகளில் சிறப்பாகப் பந்து வீசி பாராட்டுப் பெற்றுவரும் ரவிச்சந்திரன் அஸ்வின் மீது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ்
ஐந்து நீதிபதிகள் அமர்வில் ஒருவரான நீதிபதி தினேஷ் மகேஷ்வரி, பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கான 103வது அரசமைப்பு
load more