திருமணத்திற்கு முன்பு எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் (pre wedding photo shoot) தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகின்றன. வித்தியாசமான முறையில் தங்களின்
தேனியில் அதிகமாக கஞ்சா வியாபாரம் நடப்பதாக வெளியான தகவல்களை தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸார் நகர் முழுவதும் கண்காணிப்பு
பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளாதால், அவசர கால பணியாளர்கள் தவிர்த்து மற்ற அமெரிக்கர்கள் நைஜீரியாவின் தலைநகரை விட்டு
இந்தியாவில் ஆதார் நடைமுறைக்கு வந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகிறது. தற்போது கிட்டத்தட்ட அனைத்திற்கும் ஆதார் அவசியமாகிவிட்டது.Aadhar ஆதார் எண்ணுடன்
தமிழ்நாடு பா. ஜ. க ஐ. டி பிரிவு தலைவராக உள்ள நிர்மல் குமார், சமீபத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை குறித்து யூடியுப் சேனல் ஒன்றில் பேசியிருந்தார். அந்த
திருச்சி வட்டார போக்குவரத்து கழக பிராட்டியூர் அலுவலகத்தில் போக்குவரத்து துணை ஆணையராகப் (பொறுப்பு) பணியாற்றி வருபவர் அழகரசு. திருச்சி, பெரம்பலூர்,
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா(22) என்பவரும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் போன்ற நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க், ட்வீட்டரை வாங்குவதாக
ஹரியானா மாநிலம் சூரஜ்கோட்டில் அனைத்து மாநில உள்துறை அமைச்சர்களின் கூட்டம் நேற்று முதல் நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநில
கரூர் அருகே ஆயிரம் ஆண்டுப் பழைமையான சிவலிங்கம், நந்தி சிலை கிடைத்துள்ளது. இதனைப் பார்க்க பக்தர்கள் பரவசத்துடன் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
ஒருவர் மீது ஒருவர் சாணியை வீசி அடித்துக் கொண்டாடும் விநோதத் திருவிழா ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், தாளவாடி தாலுகா, மலைக்கிராமமான
பொதுமக்கள் அவசர காலங்களில் போலீஸாரின் உதவியை நாடுவதற்கு ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், கடந்த ஆண்டு ஹெல்ப்லைன் `112' என்ற திட்டத்தை
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்துக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையான விமர்சனம் செய்திருந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள எட்மத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் உஸ்மான். இவருடைய மகளுக்கு கடந்த புதன்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்த
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகேவுள்ள கொணமங்கலம் கிராமத்தில், அறிவுசார் மற்றும் வளர்ச்சி குறைபாடுடைய மாணவர்களுக்காக அறக்கட்டளை ஒன்று
load more