நடிகர் ரஜினிகாந்த் அவரது இல்லத்தில் ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
அசோக் நகரில் ஒரு தனியார் மருந்து கிடங்கில் திடீரென் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு மணி நேர்ப் போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுப்பாட்டுக்குள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவில் பொது மக்கள் தரிசனம் செய்தனர்.
சிட்ராங் புயல் நாளை அதிகாலை வங்கதேசத்துக்கு அருகே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி இன்று பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கூட்டம் கூட்டமாக பக்தர்கள் அலைமோதினர்.
நுவரெலியா அட்டன் பகுதியில் அட்டன் அருள்மிகு மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் ஸ்ரீ பூர்ணசந்திராநந்த குருக்கள் தலைமையில் தீபாவளி
சுமார் 6 அடி உயரத்தில் முறுக்கிய மீசையுடன் வேடியப்பன் மிகவும் பிரமாண்டமாகக் காட்சி தருகிறார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா தொடங்க உள்ள நிலையில், இன்று ஏராளமான மக்கள் கோயிலுக்கு வருகை தந்தனர்.
load more