கடந்த சில நாட்களாக இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த தினசரி பாதிப்புகள் தொடர்ந்து 3 ஆயிரத்திற்குள் இருந்து வருகிறது.
தீபாவளி பண்டிகையால் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது.
மாநில அரசுகள் சார்பில் தொலைக்காட்சிகள் நடத்த மத்திய அரசு தடை விதித்துள்ளதால் தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும் கல்வி தொலைக்காட்சி உள்பட ஒரு
வடக்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி தோன்றியுள்ளது அது புயலாக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
போதைப்பொருள் வழக்கில் கைதான விசாரணைக் கைதி திடீர் என விசாரணை நடக்கும் கட்டிடத்தின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்
தீபாவளியையொட்டி, 3,300 அரசுப் பேருந்துகளில் இதுவரை 1,65,000 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம்.
புதுவையில் தீபாவளிக்கு மறுநாள் ஆனால் அக்டோபர் 25-ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ள நிலையில்
தமிழகத்தில் துணைவேந்தர் பதவி 50 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் கூறியிருப்பது அதிர்ச்சியை
மத்தியப் பிரதேசத்தின் ரேவாவில் பேருந்து ஒன்று டிரக் மீது மோதியதில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 40 பேர் காயமடைந்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்த அருணா ஜெகதீசன் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில், வடிகாலுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் நீர் தேங்கி ஆறுபோல் காட்சியளிப்பதாக எம்பி. அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவரை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று பாஜக எம். எல். ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
load more