உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக தங்கம் விலையானது ஏற்றத்தாழ்வுடன் காணப்பட்டு வந்தது. இதற்கிடையில் கடந்த 4 நாட்களாக தங்கம் விலை மளமளவென சரிய
கோவிலில் அடிக்கும் மணியின் தொனியை வைத்தே கோவிலில் என்ன நடக்கின்றது என தெரிந்து கொள்ளலாம். பொதுவாக மணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படம் வெளியாகி வெற்றி கரமாக ஓடி வருகிறது. இந்த படத்தில்
கார்த்தி நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படம் இன்று தீபாவளி விருந்தாக இன்று திரையரங்குளில் களமிறங்கியுள்ளது இந்தப் படம், ஆக்டேன் ஆக்ஷன்
சென்னை சேத்துப்பட்டில் ஆவின் பாலில் புழு இருந்ததாக வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில் மத்திய பால் பண்ணை விளக்கம் கொடுத்துள்ளது. நேற்றைய
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது பணியில் இருந்த காவல் ஆய்வாளர் திருமலை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ்ஸின் தாக்கமானது நாடு முழுவதும் பரவி அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மரபணு மாற்றத்தின் காரணமாக ஒமைக்ரானாக
அருணாச்சல பிரதேசம் மாநிலம் அப்பர் சியாங் மாவட்டத்தில் பாடும் கிராமம் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், மீட்பு குழுவினர் சம்பவ
ஸ்ரீபெரும்பத்தூர் அருகே கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் 12 வயது சிறுவன் ஒருவன் கொடூரமாக தாக்கப்பட்டு கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே வடமாநிலங்களை
தமிழகத்தில் இன்று 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே கன்னியாகுமரி, திருநெல்வேலி,
இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் டார்லிங் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அடுத்தடுத்து பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார். இந்த ஆண்டின்
தீபாவளி பண்டிகை தொடங்கினாலே வீடுகள் தோறும் பலகாரங்கள் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சுவையான தேங்காய் லட்டு செய்வது எப்படி
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எப்போது இறந்தார் என்பது குறித்து ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில்
இந்திய கடற்படையால் சுடப்பட்ட தமிழக மீனவருக்கு தமிழக முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், வானகிரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர்
load more