செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 5 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. காஞ்சிபுரம்
ஆபரேஷன் மின்னலின் கீழ் கைது செய்யப்பட்டு சுதந்திரமாக நடமாடவிட்டதன் மர்மத்தை விளக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள்
புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியரிடம் விடுமுறை விட வேண்டும் என்று மாணவர்கள் சமூக வலைதளத்தில் குறுஞ்செய்திகள் மூலம் கோரிக்கை விடுத்த சம்பவம்
இன்ஸ்டாகிராமில் வேறு ஒரு நபருடன் சேர்ந்து வீடியோ வெளியிட்ட மனைவியை, ஆத்தி்த்தில் கணவன் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விதிமுறைகளை அதிகபடுத்தியதா பேஸ்புக்? பேக் ஐடிக்களை முடக்குகிறதா பேஸ்புக்? தொழில்நுட்ப கோளாறா? ஒரே இரவில் குறையும் Follower’s; என்னதான் ஆச்சு
கேரளாவில் நரபலி கொடுப்பதற்காக இரு பெண்கள் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரள
கர்நாடகா, ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீரில் உள்ள உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் அளித்த 3 பரிந்துரைகளுக்கு
டீக்கடை உரிமையாளரைத் தாக்கி, காவல் நிலையத்திலும் குடிபோதையில் தகராறு செய்த நடிகை பாபிலோனாவின் சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளில்
2021ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் எழுத்தாளர் அஸ்வகோஷ் மற்றும் எழுத்தாளர் வண்ணநிலவன் ஆகிய இருவருக்கு வழங்கப்படுகிறது. புகழ்பெற்ற எழுத்தாளர்
தவிக்கும் தலைநகரம், சென்னையில் பாதுகாப்பான ஷாப்பிங், மாமதுரை அவலங்கள் ஆகிய பெயர்களில் நியூஸ்7 தமிழ் கள ஆய்வில் இறங்கியது. அதைத் தொடர்ந்து
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அதிகாரப்பூர்வ இணையதளம் முடக்கப்பட்டதால் பக்தர்கள் அவதிப்பட்டனர். உலகப் பிரசித்தி பெற்ற மதுரை
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு மே 26ஆம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் 70
அலங்காரம், உடை ஆகியவற்றை தேர்ந்தெடுக்கும் உரிமை அதை பயன்படுத்தும் பெண்ணுக்கு மட்டுமே உள்ளது என கனிமொழி எம். பி. பதிலளித்துள்ளார். கோவை
மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சாலைகள் முறையாக அமைக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.
load more